ரயில் பயணம் என்பது நீண்டதூர பயணம் ஆகும். பொதுவாக ரயிலில் எல்லாருமே சென்றிருப்போம். பயணிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. ரயிலில் பயணித்துக் கொண்டே மலை, காடுகளை கடந்து சென்று அதை ரசித்து செல்வது ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இப்படி ரயில் செல்ல வேண்டுமென்றால் ரயில் நிலையத்தில் நாம் காத்திருப்போம். அப்படி ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பொழுது அங்கு மஞ்சள் நிற போர்டில் கருப்பு எழுத்துக்களால் எழுதப்பட்டிருக்கும். அதற்கு காரணம் என்னவென்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? அவ்வாறு […]
