தேயிலை தோட்டத்திற்குள் பாய்ந்த பஸ்சில் பயணம் செய்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் உகாண்டாவின் மேற்கு பகுதியில் போர்டல் என்ற நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருந்து அந்நாட்டின் தலைநகரான கம்பாலாவுக்கு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் போர்டல் நகருக்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிக்கெட்டு ஓடியது. மேலும் பஸ்சில் இருந்த […]
