உலக மக்கள் தொகையில் 200 கோடி பேர் போர் உள்ளிட்ட மோதல்கள் நடக்கும் இடத்தில் வசிப்பதாக ஐநா நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் அதன் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரேஸ் உக்ரைன், ஏமன், சிரியா, மியான்மர், ஹெய்தி போன்ற நாடுகளில் நடக்கும் போர் குறித்து பேசியுள்ளார், அவர் பேசுகையில், “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மோதல்கள் நடக்கும் இடங்களில் அதிக அளவிலான மக்கள் வசிக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. போர் சூழல் காரணமாக கடந்த வருடம் […]
