Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் உச்சத்தை தொடும் கொரோனா தொற்று….. உயிரிழப்பு 123….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மீண்டும் கொரானா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி போர்ச்சுகல் நாட்டில் பொதுச் சுகாதார இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றின் வார பாதிப்பு கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை காலகட்டத்தில் 65,324 ஆக உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழப்பு 123 ஆக உள்ளது. இது அதற்கு முந்தின வாரத்துடன் ஒப்பிடும்போது 27 எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கொரோனா பாதிப்புகளுக்காக 1,213 பேர் சிகிச்சைக்காக […]

Categories
உலக செய்திகள்

“Work From Home” அறிமுகமான புதிய திட்டம்…. பிரபல நாட்டில் வெளியான தகவல்….!!

போர்ச்சுக்கலில் Work From Home தொழிலாளர்களுக்குரிய புதிய சட்டமானது  அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் வீட்டில் இருந்து வேலை செய்வது பயண நேரத்தை சேமிக்க உதவியது. ஆனால் அதேசமயம் தொழிலாளர்களுக்கு பணி நீட்டிக்கபடுவதும், அலுவலக நேரத்திற்கு பிறகு முதலாளிகளிடம் இருந்து அழைப்புகள் வருவதும் அதிக சோர்வை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வேலைக்கும், வாழ்க்கைக்கும் இடையில் சமநிலை குறைந்து வருகிறது. இதனை முறியடிப்பதற்காக போர்ச்சுகல் முதலாளிகள் தங்கள் ஊழியர்களை அவர்களின் அலுவலக நேரத்திற்கு பிறகு அழைப்பதை சட்டவிரோதமாக்கியுள்ளது. இவ்வாறு முதன் […]

Categories
தேசிய செய்திகள்

போர்ச்சுகலில் இந்தியர்கள்… மத்திய அரசு ஒப்புதல்

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் போர்ச்சுகலில் இந்தியர்களை பணி அமர்த்துவதற்கு இந்தியா – போர்ச்சுக்கல் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.. இந்திய பணியாளர்களை போர்ச்சுக்கல் அனுப்பவும், அங்கிருந்து பணியாளர்களை ஏற்கவும் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது..

Categories
உலக செய்திகள்

என்ன ஒரு அதிசயம்..! வலது கை அக்குளில் மூன்றாவது மார்பகம்… அதிர்ச்சி அடைந்த இளம்பெண்..!!

போர்ச்சுக்கல் நாட்டில் இளம்பெண் ஒருவருக்கு வலது கை அக்குளில் மூன்றாவது மார்பகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போர்ச்சுகல் நாட்டில் வசித்து வரும் இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து அந்த இளம் பெண்ணின் வலது அக்குளில் குழந்தை பிறந்த இரண்டாவது நாளிலேயே வலி ஏற்பட ஆரம்பித்துள்ளது. மேலும் அவரது வலது அக்குளில் இருந்து வெள்ளை நிற திரவம் ஒன்றும் சுரந்ததால் பயந்துபோன அந்த பெண் லிஸ்பனில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

போர்ச்சுகலில் மாயமான குழந்தை.. 14 வருடமாக நீடிக்கும் மர்மம்.. வெளியான தகவல்..!!

பிரிட்டனை சேர்ந்த ஒரு குழந்தை, போர்ச்சுக்களில் காணாமல் போன வழக்கு, 14 வருடங்களாக நடந்து வரும் நிலையில் முக்கிய தகவல் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த விசாரணை அதிகாரி Hans Christian Wolters, இந்த வழக்கு குறித்த முக்கிய தகவல் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார். எனவே இன்னும் சில மாதங்களில் இந்த வழக்கில்  முடிவு கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் வசிக்கும் கேட் மற்றும் கெரி மெக்கேன் என்ற தம்பதி தங்கள் குழந்தைகளுடன் போர்ச்சுக்கல் நாட்டிற்கு சுற்றுலா […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பாவிலேயே 4 ஆவதாக… கருணை கொலைக்கு அங்கீகாரம் … அளித்துள்ள நாடு…!!

ஐரோப்பாவில் நான்காம் நாடாக போர்ச்சுக்கல் நாட்டில் கருணை கொலை சட்டமாக்கப்பட்டுள்ளது.  போர்ச்சுக்கல் நாடானது கருணை கொலைகளுக்கு அனுமதி அளித்து அதனை சட்டமாக்கியுள்ளது. இதன்மூலம் ஐரோப்பாவிலேயே கருணைக்கொலையை சட்டமாக்கிய நாடுகளில் நான்காவது நாடு ஆகியுள்ளது. இது குறித்த வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. எனினும் ஜனாதிபதி Marcelo Rebelo Sousaவின் அனுமதி கிடைத்தால் மட்டுமே இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதி Marcelo கத்தோலிக்க மதத்தில் தீவிர நம்பிக்கை உடையவர் என்பதால் இந்த சட்டத்தை அனுமதிப்பாரா? […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி… ஃபைசர் தடுப்பூசி போட்ட 2 நாளில்…” சுகாதார ஊழியர் உயிரிழப்பு”..!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு பெண் திடீரென மரணம் அடைந்தது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. நீண்ட முயற்சிக்குப் பிறகு கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பல நாடுகளில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பலகட்ட பரிசோதனைக்கு பிறகு இந்த தடுப்பூசி அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி போட்டவர்களில் சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் பெரிதாக பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் போர்ச்சுகல் நாட்டில் தடுப்பூசி போட்ட பெண் இரண்டு தினங்களுக்கு பின் உயிரிழந்த […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போட்ட 2 நாளில்…” மருத்துவ ஊழியர் திடீர் மரணம்”… வெளியான பரபரப்பு தகவல்..!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு பெண் திடீரென மரணம் அடைந்தது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. நீண்ட முயற்சிக்குப் பிறகு கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பல நாடுகளில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பலகட்ட பரிசோதனைக்கு பிறகு இந்த தடுப்பூசி அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி போட்டவர்களில் சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் பெரிதாக பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் போர்ச்சுகல் நாட்டில் தடுப்பூசி போட்ட பெண் இரண்டு தினங்களுக்கு பின் உயிரிழந்த […]

Categories

Tech |