அர்ஜெண்டினா நாட்டில் கடந்த 1976 ஆம் வருடம் துவங்கி 1983-ம் ஆண்டு வரையில் ராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்தது. இந்நிலையில் 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் (அல்லது) வலுக்கட்டாயமாக காணாமல் போயினர். அத்துடன் அந்த காலக்கட்டத்தில் சுமார் 350 பேரை ராணுவ உயர்அதிகாரிகள் சித்ரவதை செய்ததாகவும், பலரை காணாமல் போகச்செய்ததாகவும், கொலை செய்ததாகவும், குழந்தைகளை கடத்தியதாகவும், போர்க்குற்றங்களை செய்ததாகவும் குற்றச்சாட்டு பெறப்பட்டது. மேலும் மெர்சிடஸ் பென்ஸ் தொழிற்சாலையில் 6 தொழிலாளர்கள், வலது சாரி கொலைப்படைகளால் கடத்தப்பட்டதாகவும், அவர்கள் […]
