உக்ரைனில் நடக்கும் போரில், ரஷ்யா போர் குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது என்று ஐ.நா சபையின் புலனாய்வு குழு தகவல் வெளியிட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போரால் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டில் போர் குற்றங்கள் செய்ததாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் புலானய்வு குழு தகவல் வெளியிட்டுள்ளது. மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையராக இருக்கும் Michelle Bachelet , கடந்த மே மாதத்தில் உக்ரைன் […]
