பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனைக்கு இரு நாடுகளும் போர்கப்பல்களை அனுப்பியிருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே மீன் பிடிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சனை மேலும் அதிகரித்து வருகிறது. பிரிட்டன் அரசு பிரான்ஸ் மீன்பிடி கப்பல்கள் சிலவற்றிற்கு மட்டுமே அனுமதி அளித்ததால் அதன் மின்சாரத்தை நிறுத்தி விடுவோம் என்று பிரான்ஸ் மிரட்டல் விடுத்தது. இதற்கிடையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்சி தீவின் முதலமைச்சர் Senator John Le […]
