Categories
உலக செய்திகள்

ரஷ்ய கப்பலை மூழ்கடிக்க…. ரகசியமாக உக்ரைன் நாட்டிற்கு உதவிய அமெரிக்கா…. வெளியான தகவல்…!!!

ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய போர்க்கப்பலை மூழ்கடிப்பதற்காக, உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா ரகசியமாக தகவல் அளித்து உதவியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய நாட்டின் மாஸ்க்வா என்ற மிகப்பெரிய போர்க்கப்பல் கருங்கடலில் இருந்து கடல்வழி தாக்குதல் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி அன்று அந்தக் கப்பல் தீப்பற்றி எரிந்து கடலில் மூழ்கி விட்டது. அந்த கப்பலை உக்ரைன் 2 நெப்டியூன் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்ததாக தெரிவித்தது. இந்நிலையில், அமெரிக்காவின் ஒரு அதிகாரி, ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. 75 வருஷத்திற்கு பிறகு கண்டறியப்பட்ட போர்க்கப்பல்…. எப்படி கிடைச்சது…?

சுமார் 75 வருடங்களுக்கு முன் போரில் மூழ்கிய அமெரிக்காவின் யுஎஸ்எஸ் என்ற போர்க்கப்பல், தற்போது கண்டறியப்பட்டிருக்கிறது. கடந்த 1944 ஆம் வருடத்தில் அமெரிக்கா, ஜப்பானை எதிர்த்து போரிட்டது. அப்போது, யுஎஸ்எஸ் என்ற அமெரிக்க போர்க்கப்பல் பயன்படுத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் இந்த போர்க்கப்பல் உலகிலேயே மிகப்பெரிதாக கருதப்பட்டது. ஜப்பான் கடற்படையுடன் நடந்த மிகக்கடும் போரில், இந்த போர்க்கப்பலை, ஜப்பான் நாட்டின் யாமோடா தாக்கியது. இதில், அமெரிக்க போர்க்கப்பல் சுமார் 186 நபர்களுடன் தண்ணீரில் மூழ்கியது. சுமார் 75 வருடங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

‘கடல்சார் திறன்கள் மேம்படுத்தப்படும்’…. போர்க்கப்பலை வழங்கிய சீனா…. வெளிவந்துள்ள முக்கிய தகவல்….!!

அதிநவீன போர்க்கப்பலானது பாகிஸ்தான் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடலில் சீனா தனது கடற்படை பலத்தை அதிகரித்து வருகிறது. மேலும் இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை செலுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சீனா தனது நட்பு நாடான பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட போர்க்கப்பல்  ஒன்றை வழங்கியுள்ளது. இந்த போர்க்கப்பல் ஆனது சீனாவில் கப்பல் கட்டும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டதாகும். இது ஷாங்காய் நகரில் நடைபெற்ற […]

Categories
உலக செய்திகள்

தைவானை கடந்த போர்க்கப்பல்…. பின்தொடர்ந்த கடற்படையினர்…. அறிக்கை வெளியிட்ட சீனா ராணுவம்….!!

சீனாவின் வான் மற்றும் கடற்படையினர் போர்க்கப்பலை எச்சரிப்பதற்காக பின்தொடர்ந்துள்ளனர். தைவான் எங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா கூறுகிறது. மேலும் தைவான் ஜலசந்தியின் வழியாக சர்வதேச கப்பல்கள் செல்வதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதிலும் ஐ.நா.சபை வடகொரியாவுக்கு எதிராக வருவாய்த்துறையின் நடவடிக்கையாக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதற்காக பிரித்தானியாவின் HMS Richmond என்ற போர்க்கப்பல் சீனாவின் தென்கிழக்கு பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் HMS Richmond தைவான் ஜலசந்தியை வியட்நாம் செல்லும் வழியில் […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியா சென்ற கொரோனா நிவாரணப்பொருட்கள்.. ஐராவத் போர்க்கப்பலில் அனுப்பப்பட்டது..!!

இந்திய கடற்படையின் ஐராவத் போர்க்கப்பல் கொரோனா நிவாரண பொருட்களை எடுத்துக்கொண்டு நேற்று இந்தோனேசியாவிற்கு சென்றுள்ளது. ராணுவ தளவாடங்களை சுமந்து செல்லக்கூடிய ஐராவத் என்ற போர்க்கப்பல் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பல நிவாரண பணிகளில் பயன்படுத்தப்படும். மேலும் பேரிடர் மீட்பு பணிகளில் உதவிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இந்தோனேசியாவிற்கு இப்போர் கப்பலின் மூலமாக 100 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் 300-ம் 5 கிரையோஜெனிக் கொள்கலன்களில் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தா துறைமுகத்திற்கு நேற்று போர்க்கப்பல் சென்றிருக்கிறது […]

Categories
உலக செய்திகள்

“தேவையில்லாம எங்கள சீண்டாதிங்க”, பின்விளைவு ரொம்ப மோசமா இருக்கும்…. பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்யா….!!

தேவையின்றி இங்கிலாந்து போர் கப்பல் போல் தங்களுடைய கடல் எல்லைக்குள் நுழைந்தால் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா கடந்த 2014இல் கிரிமியாவை உக்ரேனிய நாட்டிலிருந்து பிரித்து தன்னுடன் இணைத்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டினுடைய HMS defender என்னும் போர்க்கப்பல் கடந்த மாதம் கிரிமியாவிற்கு அருகிலுள்ள கருங்கடலில் அத்துமீறி நுழைந்துள்ளது. இதனால் ரஷ்யா தங்களுடைய நாட்டின் போர்க்கப்பல் மற்றும் போர் விமானத்தின் மூலம் இங்கிலாந்தின் HMS Defender டரை எச்சரிக்கும் விதமாக […]

Categories
உலக செய்திகள்

எங்க எல்லைகுள்ள ஏன் வாராங்க…? நாங்க அதை செய்யவே இல்ல…. பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த ரஷ்யா….!!

பிரித்தானியாவின் போர்க்கப்பல் இன்னொரு முறை தங்களுடைய எல்லைப் பகுதிக்குள் நுழைந்தால், அந்நாட்டின் கடற்படைத் தளங்களை குண்டு வீசி தாக்கும் என்று ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இங்கிலாந்தினுடைய Royel Navy Destroyer Defender என்னும் போர்க்கப்பல் கருங்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. அப்போது இங்கிலாந்தின் போர் கப்பல் கடலில் இருக்கும் ரஷ்யாவின் எல்லைக்குள் நுழைந்ததாக ரஷ்ய நாடு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டினுடைய போர்க்கப்பல் “இன்னொரு முறை ரஷ்ய எல்லையை மீறினால்”, கருங்கடலில் அமைக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்து […]

Categories
உலக செய்திகள்

எல்லை தாண்டிய பிரிட்டன் போர்க்கப்பல்.. துப்பாக்கிசூடு நடத்தி எச்சரித்து அனுப்பிய ரஷ்யா..!!

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகமானது பிரிட்டன் போர்க்கப்பல் தங்களின் எல்லையை  தாண்டியதால் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளது. கருங்கடலில் வடமேற்கு பகுதியில் இன்று காலையில் சுமார் 11:52 மணியளவில், HMS Defender  என்ற பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் போர்க்கப்பல், எல்லையை தாண்டி மூன்று கிலோமீட்டர் தொலைவில் ரஷ்யாவின் Cape Fiolent பிராந்தியத்தில் புகுந்துள்ளது. இதனைதொடர்ந்து ரஷ்ய போர்க் கப்பல், துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி எச்சரித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் போர் விமானமான […]

Categories
உலக செய்திகள்

இது விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட சதியா…? தீயில் உருக்குலைந்த போர்க்கப்பல்…. கடலில் குதித்து உயிர் பிழைத்த மாலுமிகள்….!!

ஈரான் நாட்டின் கப்பற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, ஈரான் நாட்டுடன் போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகியது முதல் இருநாடுகளுக்குமிடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த சம்பவத்தில் வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் பக்கம் இருக்கிறது. மேலும் மோதலின் காரணத்தால் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்தே கப்பல் செல்லும் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் […]

Categories
உலக செய்திகள்

சொந்த போர்க்கப்பலை ஏவுகணை மூலம் தகர்த்த ஈரான்…… நடுக்கடலில் நடந்தது என்ன…?

கடற்படை பயிற்சியின் பொழுது ஈரான் கடற்படையின் போர்க்கப்பல் தன் நாட்டிற்கு சொந்தமான மற்றொரு போர்க்கப்பலை ஏவுகணையால் தாக்கியுள்ளது ஓமான் வளைகுடாவில் கடற்படை பயிற்சியின் பொழுது ராணுவ கப்பலின் மீது ஏவுகணை தாக்கிய விபத்தில் ஈரானிய கடற்படையை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அதோடு பலர் காயமடைந்துள்ளதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. ஓமான் வளைகுடா ஹார்முஸ் ஜலசந்தியுடன் இணைவதால் அதிமுக்கிய நீர் வழிப் பாதையாக இது உள்ளது. இவ்வழியாகவே உலகின் எண்ணெயில் ஐந்தில் ஒரு பகுதி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை விரட்டியடித்த சீனா….! தென் சீன கடலில் பதற்றம் ….!!

தென் சீனக் கடற்பகுதியில் அமெரிக்கப் போர்க் கப்பலை சீனப் போர்க்கப்பல் மற்றும் போர் விமானங்கள் விரட்டியுள்ளது  தென் சீன கடல் பகுதியில் இருக்கும் பேரசல்  தீவுகளின் அருகே யூஎஸ்எஸ் பேர்ரி ரக அமெரிக்க போர் கப்பல் சென்றுள்ளது. அப்பகுதியை சீனா சொந்தம் கொண்டாடும் நிலையில் கடற்படைக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் அமெரிக்க போர்க்கப்பல் விரட்டியக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சீன ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில் அமெரிக்க போர்க் கப்பல் தென் சீனக் கடல் பகுதிக்குள் […]

Categories

Tech |