Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மொபட்டில் மோதிய ட்ராக்டர்…. கணவரின் கண்முன்னே நடந்த சோகம்…. போலீஸ் விசாரணை…!!

மொபட்  மீது டிராக்டர் மோதிய விபத்தில் கணவர் கண் எதிரே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம்  விக்கிரவாண்டி பகுதியில் வசித்து வருபவர்கள்  கலியன்-குப்பு தம்பதியினர். கணவன் மனைவி  இருவரும் மொபட்டில் போரூருக்கு  பயணம் மேற்கொண்டனர். அப்போது  போகும் வழியில் பனமலைபேட்டையில் மளிகைப் பொருட்கள் வாங்கிக்கொண்டு  சென்று  உள்ளனர். இந்நிலையில் அவர்கள்  சாலையில் சென்று கொண்டிருந்த போது டிராக்டர் ஒன்று எதிர்பாராத விதமாக  மொபட் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி இருவரும் கீழே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த செல்போன் பேட்டரி… தெறித்து ஓடிய வாடிக்கையாளர்..!!

சென்னையில் செல்போனை பழுது பார்க்கும் போது பேட்டரி சிதறிய சிசிடிவி காட்சி காட்சி வைரலாகி வருகிறது. போரூரில் உள்ள செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் தன் செல்போனில் பழுது நீக்க வந்துள்ளார். அங்கிருந்த ஊழியர் செல்போனின் பேட்டரியை கழற்றி விட்டு செல்போனை பழுது பார்த்த போது, அந்த வாடிக்கையாளர் செல்போன் திரையில் சுத்தம் செய்ய பயன்படுத்தும் சனிடைசரை பேட்டரியின் மீது தெளித்து சுத்தம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென வெடித்து தீ பற்றியதால் அங்கிருந்தவர்கள் அலறி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பழைய காதலை மறக்க…. அர்ச்சகர் சொன்ன வழி…. பின் அரங்கேறிய சம்பவம்….!!

பழைய காதலை மறைக்க தியானம் செய்தால் போதும் என்று கூறி இளம்பெண்ணிடம் கோவில் அர்ச்சகர் பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது போரூர் அடுத்து இருக்கும் ஐயப்பன்தாங்கல்பகுதியை சேர்ந்தவர் கோவில் அர்ச்சகரான  சந்திரமவுலி. இவர் மீது இளம்பெண் ஒருவர் பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் “நான் ஒருவரை மூன்று வருடங்களுக்கு முன்பு காதலித்தேன். அந்த காதலை மறப்பதற்கு தியானம் செய்தால் போதும் என்று அர்ச்சகர் சந்திரமவுலி தனி அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். […]

Categories
கல்வி மாநில செய்திகள்

கொரோனா அச்சம் : ”பல்கலைக்கு விடுமுறை” மாணவர்கள் மகிழ்ச்சி …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 80க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் மொத்தமாக கூட வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் […]

Categories

Tech |