Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களை தகாத வார்த்தையில் திட்டியதால் மக்கள் போராட்டம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டி குடும்ப அட்டைதாரர்கள் போராட்டம் நடத்தினர்.     மேலூர் அருகே கம்பர்  ஊராட்சிக்கு உட்பட்ட ஐயாவத்தான் பட்டியில் உள்ள நியாயவிலை கடைகளில் விற்பனையாளராக  செல்வி என்பவர் உள்ளார் இந்த நியாயவிலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களில் முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 1 கிலோவில் 200 முதல் 300 கிராம்வரை கொள்ளையடிப்பதாக  கூறப்படுகிறது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சொன்ன சம்பளம் கொடுக்கல… பணியும் வழங்கவில்லை…. செவிலியர்கள் போராட்டம் ..!!

சென்னையில் ஊதியம் தரவில்லை என்று கூறி டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருக்கின்ற அரசு மருத்துவமனைகளில் பணி புரிகின்ற செவிலியர்கள் 52 பேர். 15 மண்டலங்களிலும் கொரோனா தடுப்பு சிகிச்சை பணிக்காக சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய நிலையில், சுகாதார அலுவலர்கள் உறுதி கூறியபடி, தங்களை பணி நிரந்தரம் செய்யாத காரணத்தால் 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் டிஎம்எஸ் வளாகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். இதனைத் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் போராட்டம்… சீனாவை எதிர்த்து இந்திய வம்சாவளியினர் பங்கேற்பு…!!!

இந்திய வம்சாவளியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சீன தூதரகம் அருகே போராட்டத்தை மேற்கொண்டனர். சீனாவைச் சேர்ந்த ஹவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஷோவை, அமெரிக்க வாரண்டின் அடிப்படையில், 2018ம் ஆண்டு கனடா அரசு கைது செய்தது. அப்போது இருந்தே சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் வர தொடங்கியது. ஹவாய் அதிகாரி மெங் கைது செய்யப்பட்டதன் பின், உளவு பார்த்த குற்றச்சாட்டில் கனடாவைச் சேர்ந்த முன்னாள் தூதரக அதிகாரி மைக்கேல் கோவ்ரி, தொழிலதிபர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரசியல் நெருக்கடியில் ராஜஸ்தான்…. அரசியலமைப்புப்படியே செயல்படுவேன்…. கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா அதிரடி விளக்கம் …!!

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கவர்னர் மாளிகைக்கு சென்று போராட்டம் நடத்திய நிலையில் அரசியலமைப்புபடியே செயல்படுவேன் என்று கவர்னர் தெரிவித்துள்ளார்.  காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் நேற்று கவர்னர் மாளிகைக்கு சென்று, சட்டசபையை நிறுவ வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் செயல்பட்டனர். சட்டசபை கூட்டத்தை நிறுவுவதற்கான தேதியை தெரிவிக்கும் வரை இங்கிருந்து செல்லமாட்டோம் என்றும், மதிப்புக்குரிய கவர்னர் அவர்களே சட்டசபையை காப்பாற்றுங்கள் என கோஷமிட்டவாறே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எம்.எல்.ஏ.க்களிடம் கவர்னர் கல்ராஜ் […]

Categories
அரசியல் திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூரில் 144 தடையை மீறியதாக திமுக எம்.எல்.ஏ. உள்பட 1,050 பேர் மீது வழக்குப்பதிவு….!!

திருவாரூரில் 144 தடை உத்தரவை மீறியதாக எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா உட்பட 1050 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் நேற்று திமுகவினர் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏந்தியும், மின்வாரிய அலுவலகம் முன்பு கருப்பு கொடி ஏந்தியும் போராட்டம் நடத்தினர். காவல்துறை அனுமதி இன்றி 144 தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட  திமுகவினர் மீது காவல்துறை மூன்று பிரிவின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தமிழில் பேசக் கூடாது”… பொதுமேலாளரை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்..!!

அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் தமிழில் பேசக் கூடாது என்று கூறியதால் அனைத்து தொழிலாளர்களும் கொட்டும் மழையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இருக்கும் அருவங்காடு தொழிற்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் கொரோனா தொற்று காலத்தில், தங்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கோரிக்கைகளை ஆலை நிர்வாகத்திடம் முன் வைத்துள்ளனர். இதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு அங்கீகரிக்கப்பட்ட 3 தொழிற்சங்கங்களை ஆலை நிர்வாகம் அழைத்துள்ளது. அப்போது, ஆலையின் பொதுமேலாளர், […]

Categories
உலக செய்திகள்

உள்துறை அமைச்சர் இவரா?… பதவியை விட்டு தூக்குங்க… கொந்தளித்து மக்கள் போராட்டம்..!!

பலாத்கார வழக்கில் இருக்கும் குற்றவாளி உள்துறை அமைச்சராக பதவி ஏற்றத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர் பலாத்கார குற்றம்புரிந்து அதற்கான விசாரணையில் இருக்கும் டர்மனை உள்துறை அமைச்சராக பதவியில் நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் மத்திய பாரிஸில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் செய்தனர். திங்கள் கிழமை அரசாங்க மறுசீரமைப்பில் டர்மனுக்கு உள்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இதற்கு முன்னதாக பட்ஜெட் அமைச்சராக டர்மன் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் டர்மன் உடனடியாக ராஜினாமா செய்ய […]

Categories
உலக செய்திகள்

விசாரணை செய்யணும் வா…. ”போலீசார் சுட்டதில் கருப்பின வாலிபர் பலி” அமெரிக்காவில் மீண்டும் கொடூரம் …!!

விசாரணைக்கு வர மறுத்த கருப்பின வாலிபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றது அமெரிக்காவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் சில வாரங்களுக்கு முன்பு ஜார்ஜ் என்ற கருப்பினத்தை சேர்ந்த  வாலிபரை காவலர் ஒருவர் தனது முட்டியால் கழுத்தை  அழுத்தியதால் அவர் மரணமடைந்தார். இதனையடுத்து காவல்துறையினர் நிறவெறித் தாக்குதலில் ஈடுபடுவதாகக் கூறி நாடு முழுவதிலும் போராட்டம் நடைபெற தொடங்கியது. இன்னிலையில் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் இருக்கும் வெண்டி என்ற உணவகத்தின் வெளியே நேற்று முன்தினம் கருப்பு இனத்தை சேர்ந்த வாலிபர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ட்விட் போட்ட ஸ்டாலின்…! ”களம் இறங்கிய எடப்பாடி” ரெண்டு பேரும் மாஸ் தான் …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் வைக்கும் கோரிக்கையை தமிழக அரசு உடனுக்குடன் நிறைவேற்றுவது மக்களின் கவனத்தை பெற்றுள்ளது: கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த மூன்று மாதமாக எதிர்க்கட்சியின் கடுமையான அரசியல் வார்த்தை போரை ஒவ்வொரு காலகட்டத்திலும் சந்தித்து, பலமுறை பதிலளித்து  கொரோனா யுத்தத்தை தமிழக அரசு நடத்திக் கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் திமுக விமர்சனம் தெரிவித்தது. இது சரியில்லை, அது சரியில்லை, இதை இப்படி செய்யுங்க, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

OK சொன்ன தமிழக அரசு…. வாபஸ் பெற்ற மருத்துவர்கள்…. ஹேப்பி ஆன எடப்பாடி ..!!

தமிழகத்தில் நாளை மருத்துவர்கள் செவிலியர்கள் கருப்புப் பட்டை அணிந்து நடத்த இருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் சங்க கூட்டமைப்புடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செவிலியர் பிரிசில்லா குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டம் நடைபெற இருந்தது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் சிறப்பு ஊதியமாக ஒரு மாத சம்பளம் வழங்க கோரிக்கையும் விடுத்து போராட்டம் நடைபெற இருந்த நிலையில் மருத்துவர்கள், நர்ஸ்கள் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா பற்றி எரிய காரணம் என்ன ? உங்களுக்காக உண்மை தகவல் …!!

அமெரிக்காவில் இருந்து வரக்கூடிய செய்தியெல்லாம் நாம பார்க்கின்றோம். அங்கு என்ன நடந்தது என்றால் ஒருவர் கடைக்கு போயிட்டு 20 டாலர் கொடுத்து சிகரெட் வாங்கி இருக்கின்றார். அந்த கடைக்காரர் இந்த டாலரா பார்த்தா கள்ள நோட்டு மாதிரி இருக்குனு போலீசுக்கு போன்  செய்து விட்டார். போலீஸ் வந்ததும் ஆயுதம் எதும் இல்லாமல் இருந்த அவரை பிடித்து மடக்கி கீழே தள்ளி அவர் அவரின் கழுத்தில் போலீஸ் கால்களை வைத்து நெரித்துள்ளார்கள். அவர் மூச்சு முட்டுது , மூச்சு […]

Categories
உலக செய்திகள்

விடாதீங்க… தேடி கண்டுபுடிங்க….. 10 வருஷம் உள்ள தள்ளுங்க…. டிரம்ப் ஆவேசம் …!!

பல மாகாண ஆளுநர்கள் பலகீனமாக உள்ளதாலேயே ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துக்கு எதிரான போராட்டம் கலவரமாக வெடித்துள்ளது என அதிபர் ட்ரம்ப் சாடியுள்ளார். அமெரிக்காவில் உள்ள மினியாபோலிஸ் நகரில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் (49) என்ற கறுப்பினத்தவர் காவல் துறையினர் பிடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அமெரிக்க மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்துக்கு நீதி கோரியும், வெள்ளை இனவெறி வாதத்துக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பியும், அந்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

‘வாயை மூடுங்க ட்ரம்ப்’ இப்படிலாம் பேசாதீங்க…. அமெரிக்க காவலர் ஆவேசம் …!!

ஜார்ஜ் ஃபாளாய்ட் படுகொலை காரணமாக அமெரிக்காவில் வெடித்துள்ள போராட்டம் குறித்து அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் எதுவும் பேசாமல் இருப்பதே நலம் என ஹூஸ்டன் நகரின் காவல்துறை தலைவர் ஆர்ட் அசிவிடோ காட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள மினியாபோலிஸ் நகரில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் (49) என்ற கறுப்பினத்தவர் காவலர் ஒருவரால் சர்ச்சைக்குரிய விதத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்க மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்வத்தின் எதிரொலியாக அந்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இந்தப் போராட்டத்தைக் […]

Categories
தேசிய செய்திகள்

மதுக்கடைகள் திறந்ததற்கு எதிர்ப்பு – காரைக்காலில் கருப்பு கொடி ஏந்தி நூற்றுக்கணக்கானோர் போராட்டம்!

காரைக்காலில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க ஆளுநர் கிரண் பேடி அனுமதி அளிக்கமால் இருந்த நிலையில் நேற்று முன்தினம் மது கடைகள் திறக்கலாம் என அறிவித்தார். அதனை தொடர்ந்து புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க நிபந்தனைகளும் அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் தமிழகத்தின் டாஸ்மாக் விலைக்கு நிகராக புதுச்சேரியில் மதுபானங்கள் விலையை உயர்த்தி புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசின் அனுமதியை தொடர்ந்து இன்று புதுச்சேரியில் 64 நாட்களுக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரூ.20,000 நிவாரணம் கொடுங்க… ”கோவணத்துடன் போராட்டம்” திருச்சியில் பரபரப்பு …!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக தேசிய விவசாயிகள் சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு அரை நிர்வாணத்துடன் போராட்டம் நடத்துகின்றார். மத்திய நிதியமைச்சர் 20 லட்சம் கோடி அறிவித்திருந்தார்கள் அது அனைத்து தரப்பினருக்கும் உள்ளது. ஆனால் விவசாயிகளுக்கான எந்தவிதமான சலுகைகளும் இல்லை. கொரோனா பாதிப்பால் விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை இல்லை, சந்தை படுத்த முடியவில்லை. பொதுமக்களும் வீட்டுக்குள்ளேயே அடைந்து இருப்பதால் விவசாயிகள் மிகுந்த துயரத்துக்குள்ளாகிள்ளோம். உடனடியாக ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இன்சூரன்ஸ் ஓய்வூதியம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பொது இடங்களில் போராட்டம் நடத்த தடை நீட்டிப்பு

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பொது இடங்களில் போராட்டம் நடத்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 9,227 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் 380 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 5,262 ஆக அதிகரித்துள்ளது, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாக 300க்கும் மேற்பட்டவர்கள் தினசரி பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை […]

Categories
மாநில செய்திகள்

கோயம்பேட்டில் சில்லறை காய்கறி விற்பனையாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம்!

கோயம்பேட்டில் சில்லறை காய்கறி விற்பனையாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கோயம்பேடு சந்தை மூலம் ஆயிரக்கணக்கானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோயம்பேடு சந்தையானது கடந்த 5ம் தேதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி மே 11ம் தேதி முதல் திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை செயல்பட தொடங்கியது. எனினும் மொத்த […]

Categories
மாநில செய்திகள்

வடமாநில தொழிலாளர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த காவலருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக காயமடைந்த காவலர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். பலத்த காயமடைந்த காவலர் சக்திவேலுக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவியும், லேசான காயமடைந்த காவல் ஆய்வாளர் அந்தோணி ஜெகதாவுக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவியும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். திருநெல்வேலி […]

Categories
உலக செய்திகள்

அதிகமா நிவாரண நிதி வேணும்… மக்கள் நடத்திய போராட்டம்…. 6 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!

நிவாரண நிதி கேட்டு நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 6 பேர் பலியாகியுள்ளனர் ஆப்கானிஸ்தானில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அங்கு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தரப்பில் உதவித்தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் மேற்கு பகுதியில் இருக்கும் கோர் மாகாணத்தில் கூடுதல் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் அரசுக்கு எதிராக தலைநகர் பெரோஸ்கோவில் இருக்கும் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்…… காவலர் மீது தாக்குதல்!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஆறு அணு உலைகள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் அணு உலை அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், 3ம் மற்றும் 4ம் உலைகள் கட்டும் பணிகள் நடைபெறுகிறது. இந்த கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளில் தமிழக பணியாளர்கள் மட்டுமின்றி சுமார் ஆயிரக்கணக்கான […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கடுமையா பேசி இருக்காரு…! ”2 மாசம் ஆகிடுச்சு” வீடியோவால் சிக்கிய சீமான் …!!

பிப்ரவரி 22-ல் கோவையில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதத்தில் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு கோவைமாவட்டம் உக்கடம் ஆற்று பாலம் பகுதியில் ஷாகின் பார்க் என்ற பெயரில் தொடர்ச்சியாக 20 நாட்களாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின. அதில் பல்வேறு கட்சியைச் சார்ந்த நபர்களும் பங்கேற்று […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் பரபரப்பு – சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய கோரி வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம்!

சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய கோரி சென்னையில் வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடங்கியவுடன் அனைத்து நிறுவனங்கள், மூடப்பட்டு தொழில்கள் முடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெளி மாநிலங்களுக்கு சென்று பணியாற்றிய அனைவரும் வேலை இழந்து தங்குமிடம் இல்லாமல் தவித்தனர். நிறுவனங்களில் பணியாற்றியவர்களை அந்தந்த நிறுவனங்களே பராமரிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து தமிழகத்தில் […]

Categories
பல்சுவை

உயிரிழப்புக்கு பின் கொண்டாடபட்ட மே தினம்… உண்மை வரலாறு…!!

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும்போது உரிமைகளைப் பெற அவற்றை நிலைநிறுத்த போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. கூலித்தொழிலாளர்கள் தொடங்கி ஆசிரியர்கள், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் வரை ஏதேனும் ஒரு தருணத்தில் போராட்டங்களுக்கு வருவதில் விதிவிலக்குகள் என்று எவரும் இல்லை. சமீபத்தில்கூட ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 4 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவாக தற்போது சுமூக தீர்வை பெற்றனர். இந்திய மருத்துவ கவுன்சிலை களைத்து தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு – 20 பேர் கைது …!!

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது செய்யப்பற்றுள்ளனர். சென்னையில் கொரோனா காரணமாக மருத்துவர் இறந்து போனார். அவருடைய உடலை அடக்கம் செய்வதற்காக ஆம்புலன்ஸ் மூலமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு இருக்கக்கூடிய கீழ்பாக்கம் மையானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உரிய அனுமதி பெற்று அங்கு அடக்கம் செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டார்கள். ஆனால் திடீரென அந்த பகுதியில் கூடிய பொதுமக்கள் அங்கு வந்து இங்கு அடக்கம் செய்யக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். அதே போல […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பயம் இல்லை, ஊரடங்கை நீக்குங்க…. ஜெர்மனியில் போராட்டம்….!!

கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி பல உயிர்களை எடுத்துள்ள நிலையில் ஜெர்மனியில் தொற்று காரணமாக 4500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பரவுவதை தடுக்க பல கட்டுப்பாடுகளை விதித்து அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உத்தரவிட்டார். அதன்படி உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ணும் நடைமுறை தடை விதித்தும் அழகு நிலையங்கள் முடி வெட்டும் கடைகள் ஆகியவையும் மூடப்பட வேண்டும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனியில் கொடுமை… கொரோனா உருவாக்கியுள்ள நவீன தீண்டாமை..!!

கொரோனா பாதிப்பு மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ள சூழலில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் அச்சத்துடன் பார்க்கும் நிலை உருவாகியிருக்கிறது. பழனியில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய நபரை அனுமதிக்க மறுத்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். கொரோனா தொற்று ஒரு புதுவித தீண்டாமையை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு கொரோனா நோய் பாதித்தவர்களை  கண்டு மக்களுக்கான அச்சம் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனோவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் இதற்கு உதாரணம். […]

Categories
தேசிய செய்திகள்

பாந்த்ராவில் நடைபெற்ற போராட்டம், தடியடி கவலை அளிக்கிறது: மகாராஷ்ட்ரா முதல்வருடன் அமித்ஷா பேச்சு

மும்பை பாந்த்ரா போராட்டம் தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உடன் அமித்ஷா தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், பாந்த்ராவில் நடைபெற்ற போராட்டம், தடியடி கவலை அளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவடைய இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

உணவு கொடுங்க… இல்ல ஊருக்கு விடுங்க…. கேட்டதற்கு மும்பையில் தடியடி …!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சொந்த மாநிலத்துக்கு செல்லக்கோரி போராடிய தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பாக குஜராத் மாநிலம் சூரத்தில் 300 பேருக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எங்களை ஊருக்கு அனுப்பி வையுங்கள் என்று கோரி சாலைகளில் இறங்கி, அங்கு இருக்கக்கூடிய பொருட்கள், கடைகளை அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதே போல டெல்லியில் உள்ள சில முகாம்களில் தொழிலாளர்கள் பிரச்சனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் 2000க்கும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா சிகிச்சை : ”மருத்துவர்கள் மீது தடியடி, கைது” பாகிஸ்தானில் கொடூரம் ..!!

கொரோனா சிகிச்சை கொடுக்கும் மருத்துவர்கள் பாதுகாப்பு உபகரணம் கேட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய உலகையே மிரட்டி வரும் வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலக நாடுகள் இதுவரை கொரோனா வைரஸில் இருந்து மீள்வதற்கான மருந்தை கண்டு பிடிக்காமல் திணறி வருகின்றனர். தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டி உள்ள நிலையில் பலியானோர் எண்ணிக்கை 73 ஆயிரத்தை […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

JUST NOW : கொரோனா தடுப்பு : 200 பேர் மீது வழக்கு பதிவு …!!!

கொரோனா தொற்றை பரப்பக்கூடிய  வகையில் செயல்பட்டதால் 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். குறிப்பாக தமிழகத்தில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து போராட்டத்தில் யாரும் ஈடுபடவேண்டாம், பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டாம். யாரையும் கூட்டமாக அனுமதிக்க வேண்டாமென காவல்துறையினருக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்து. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை அருகே பரபரப்பு….கொரோனா தடுப்பு மையம்.. வேறு இடத்திற்கு மாற்றுங்கள்.. பொதுமக்கள் போராட்டம்..!!

கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்க மையம்  ஒன்று செயல்படுத்தினார் ஆட்சியர், அங்கு பொதுமக்கள் மையத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கோவை மாவட்டம் கருத்தம்பட்டி அருகே பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மையம் இன்று முதல் செயல்பட உள்ளது. இந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி ஆய்வு செய்திருக்கிறார். மருத்துவர், செவிலியர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதற்கட்டமாக 50 படுக்கை வசதிகள் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி – சிஏஏக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடத்திய போராட்டங்கள் ஒத்திவைப்பு!

கொரோனா வைரஸ் காரணமாக சிஏஏக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடத்திய போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிஏஏ, என்பிஆர்-ஐ எதிர்த்து தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங்களும் ஒத்திவைக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் போராட்டத்தை ஒத்திவைப்பதாக கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்ட திருத்தம் மூலம் சிறுபான்மையினர் மற்றும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : அரசு பஸ் ஊழியர்களுடன் வரும் 20-ல் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை..!

இன்று காலை  கடலூர் மற்றும் திருப்பூரில் அரசு பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஊதியம் மற்றும் ஒப்பந்தம் குறித்து  பேச்சு வார்த்தை நடத்தக்கோரி வேலை நிறுத்தப்போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள்  ஈடுபட்டனர். இந்நிலையில் அரசு பஸ் தொழிலார்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை  வரும் 20ஆம் தேதி சென்னை குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெறம் என நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அரசு பஸ் ஊழியர்கள்  போராட்டத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சி.ஏ.ஏ போராட்டம்… ”கைது செய்யக்கூடாது”… ஐகோர்ட் அதிரடி ….!!

சி.ஏ.ஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்ற உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கறிஞ்சர் கோபிநாத் என்பவர் தொடர்ந்த வழக்கில் அனுமதி இல்லாமல் CAA போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்த வேண்டுமென்று தமிழக DGPக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் , கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு  முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் போராட்டம் நடத்துபவர்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : சி.ஏ.ஏ ”அனுமதியின்றி போராடினால் அப்புறப்படுத்துக” டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவு …..!!

அனுமதியின்றி சி.ஏ.ஏக்கு எதிராக போராடினால் அப்புறப்படுத்த டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் , ஆதரவாகவும் அனுமதியின்றி திருப்பூரில் நடைபெறும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கோரி வழக்கறிஞர் கோபிநாத் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது CAAக்கு எதிராகவும் , ஆதரவாகவும் அனுமதியில்லாமல் போராட்டங்கள் நடைபெறுகிறது. சாலையை மறித்து நடைபெறும் இந்த போராட்டங்கள் பொதுமக்களுக்கும் , போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : கேன் குடிநீர் ஆலைகளின் ஸ்ட்ரைக் வாபஸ் …!!

கேன் குடிநீர் ஆலைகளின் வேலைநிறுத்தம் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த கேன் குடிநீர் நிறுவனத்துக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை கண்டித்த கேன் குடிநீர் நிறுவனங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். கடந்த ஏழு நாட்களாக நடந்து வந்த போராட்டத்தால் கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று கேன் குடிநீர் உரிமையாளர் சங்கங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் , […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நீங்க தான் காரணம்…. ஆம் ஆத்மி எம்.பிக்கள் போராட்டம் …..!!

டெல்லி வன்முறையை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். CAAக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து காவலர் , உளவுத்துறை அதிகாரி  உட்பட 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு பாஜகவின் கபில்மிஸ்ரா பேச்சு தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இன்று தொடங்கியுள்ள மக்களவை கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பேசவும் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்த வன்முறைக்கு மத்திய அரசு தான் காரணம் என்றும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கண்ணை கட்டிக் கொண்டு …. வாயை பொத்திக் கொண்டு…. எம்.பிக்கள் போராட்டம் ….!!

மக்களவையின் முன்புள்ள காந்திசிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். CAAக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து காவலர் , உளவுத்துறை அதிகாரி  உட்பட 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு பாஜகவின் கபில்மிஸ்ரா பேச்சு தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இன்று தொடங்கியுள்ள மக்களவை கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பேசவும் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்த வன்முறைக்கு மத்திய அரசு தான் காரணம் என்றும் , […]

Categories
மாநில செய்திகள்

தமிழத்தில் 4வது நாளாக தொடரும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் : 1 கேன் ரூ.70க்கு விற்பனை!

தமிழகத்தில் ‘மினரல் வாட்டர்’ பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மினரல் பாட்டில் வாங்கினால் கட்டுப்படியாகாது என்பதால் கேன் குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக வணிக நோக்கத்தில் தனியார் நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து வருகின்றன. சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், மாவட்டங்கள் மட்டுமின்றி கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட மற்ற மாவட்டங்களிலும் ராட்சத மோட்டார் பொருத்தி நிலத்தடி நீரை உறிஞ்சி கேன் வாட்டர் விற்பனை செய்கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கேன் குடிநீர் உற்பத்தியார்கள் ஸ்ட்ரைக் – தமிழக அரசு விளக்கம் …!!

தமிழ்நாடு கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. குடிநீர் கேன் உற்பத்தியாளர்களுக்கு அரசு லைசன்ஸ் அளிப்பதில்லை என்ற தகவலில் உண்மை இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உரிமையாளர்கள் மூன்றாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்ட்டுள்ளது. இந்த சூழலில் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் முறையான அனுமதி இல்லாத ஆலை  உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் […]

Categories
தேசிய செய்திகள்

விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் தடையை மீறி போராட்டம் : சந்திரபாபு நாயுடு கைது!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் போலீஸ் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். விசாகப்பட்டினம் மற்றும் விஜயநகரத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்காக விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வந்தார். இதனை அறிந்து அங்கு வந்த ஒய்.ஆர்.எஸ். காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், சந்திரபாபு நாயுடுவின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர். இதனால் 6 மணி நேரமாக அவர் விமான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : குடிநீர் ஆலை உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் …!!

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை கொண்டித்து குடிநீர் உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். நிலத்தில் இருந்தும் அனுமதி இல்லாமல் நீர் எடுக்கப்படுவதாகவும் , வணிக நோக்கத்திற்க்காக தண்ணீர் எடுக்கப்படுவதாகவும் இன்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி இல்லாமல் எடுக்கப்படும் நிலத்தடி நீரை மூட வேண்டும் , சீல் வைக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதில் முழுமையாக மூட விட்டாலும் கூட கொஞ்சம் கொஞ்சமாக கிணறுகள் , ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சி.ஏ.ஏ போராட்ட களத்தில் இந்து பெண்ணுக்கு வளைகாப்பு..!!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு, இந்து பெண் ஒருவருக்கு வளைகாப்பு நடத்தினர்..! சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் போது வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.. சென்னையில் ஷாயின்பாக் என கூறி கடந்த 14 நாட்களாக  வண்ணாரப்பேட்டையில்  மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தின்போது அப்பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்ற கர்பிணிக்கு, இந்து முறைப்படி வளைகாப்பு நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்று இருந்த இஸ்லாமிய பெண்கள் […]

Categories
மாநில செய்திகள்

சிஏஏவுக்கு எதிராக டெல்லி ஜஃப்ராபாத் மெட்ரோ பகுதியில் ஏராளமான பெண்கள் போராட்டம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜஃப்ராபாத் பகுதியில் ஏராளமான பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த குறிப்பிட்ட 5 மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதா குடியுரிமை திருத்தச் சட்டமாக கடந்த ஆண்டு இரு அவைகளிலும் நிறைவேறியது. இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வடஇந்தியாவில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் மாநிலம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் சப்ளை செய்வதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனியார் டேங்கர் லாரிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆவின் பால் லாரிகளை இயக்குவதற்கான ஒப்பந்தம் கடந்த 2018ம் ஆண்டுடன் முடிவடைந்ததை அடுத்து […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை!

மெட்ரோ ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக சென்னையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மெட்ரோ ரயில் ஊழியர்கள் பல்வறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்., 25ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். கடந்த ஆண்டு மெட்ரோவில் வேலை செய்த பலர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் ஏழு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து மெட்ரோ ரயில்வே நிர்வாகத்திடம் மற்ற ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. […]

Categories

Tech |