நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் நவம்பர் 26-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நூலின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. நூல் விலை 62% உயர்ந்துள்ளதால் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நூல் விலை அதிகரிப்பின் காரணமாக பின்னலாடை தயாரிக்க பயன்படுத்தும் ஒசைரி நூல், கிலோவுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து விலை […]
