கடலுக்கு மீன்பிடிக்க சென்று காணாமல் போன சென்னை காசிமேடு மீனவர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்ட பின் ஒரு வழியாக தாயகம் திரும்பி இருக்கின்றனர். வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் ஆனால் சென்னையை சேர்ந்த மீனவர்கள் 9 பேருக்கு கடந்த இரண்டு மாதங்களாக போராட்டமே வாழ்க்கை ஆகிவிட்டது. ஆழ்கடல் மீன் பிடிப்புக்காக ஜூலை 22-ஆம் தேதி கடலுக்கு சென்று சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேர் மீண்டும் கரை சேரவில்லை. படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்து நியான்மர் நாட்டில் கரை ஒதுங்கி […]
