புதுக்கோட்டையில் நெல் கொள்முதல் செய்யாமல் ஏமாற்றியதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டையில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது நெல் அறுவடை பணி நடந்து வருகின்றது. இந்நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை ரெகுநாத புரத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் தான் வருடம் தோறும் விற்பனை செய்துவருவார்கள் . இதனைத் தொடர்ந்து தற்போது கொள்முதல் நிலையத்தில் சாக்கு இல்லை என்று கூறி பணி நிறுத்தப்பட்ட காரணத்தால், விவசாயிகள் கடந்த 40 நாட்களாக சாக்கு […]
