Categories
உலக செய்திகள்

நுபுர் சர்மாவின் கருத்து…. போராட்டம் நடத்தியவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்…. குவைத் அரசின் அதிரடி முடிவால் பரபரப்பு….!!

நபிகள் நாயகம் குறித்து பிரச்சனைக்குரிய வகையில் பேசிய நுபுர் சர்மாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை நாடு கடத்த குவைத் அரசு முடிவு  செய்துள்ளது.  இஸ்லாமியர்களின் இறைதூதரான நபிகள் நாயகம் குறித்து பிரச்சனைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிராக இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த வகையில்  அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரிலும் போராட்டம் நடைபெற்றுள்ளது. குறிப்பாக கத்தாரில் பணிபுரிந்துவரும் வெளிநாட்டவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நாட்டின் சட்ட […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பாகிஸ்தானில் பதவியிழந்த இம்ரான் கானுக்கு ஆதரவாக …!!! பாகிஸ்தான் மற்றும் துபாயில் வெடிக்கும் போராட்டங்கள்….!!!

பாகிஸ்தானில் நிலவிவரும் மோசமான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 174 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனை அடுத்து பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஷபாஷ் ஷெரிஃப்தான் பிரதமராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாத இம்ரான்கான் ஆதரவாளர்கள் அகமதாபாத், கராச்சி […]

Categories
உலக செய்திகள்

இதற்கெல்லாம் அனுமதி கிடையாது..! பிரபல நாட்டில் விதிக்கப்பட்ட தடை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

பெர்லின் நீதிமன்றம் ஜெர்மனியில் கொரோனா ஊரடங்கு எதிர்ப்புப் போராட்டங்களுக்கு தடை விதித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட போவதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து பெர்லின் அதிகாரிகள் ஊரடங்கு எதிர்ப்புப் போராட்டங்களுக்கு தடை விதித்திருந்த நிலையில் பெர்லின் நீதிமன்றத்திற்கும் இந்த பிரச்சனை எடுத்துச்செல்லப்பட்டது. இந்நிலையில் பெர்லின் நீதிமன்றம் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட 13 போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பலரும் […]

Categories
உலக செய்திகள்

நாடு முழுவதும் வெடிக்கும் கலவரம்.. மருத்துவமனைக்கு தீ.. 72 பேர் பலி..!!

தென்னாப்பிரிக்காவில் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜூமா கைதானதை எதிர்த்து நடந்த  ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 72-ஆக அதிகரித்துள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா, ஊழல் வழக்கிற்காக நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. எனினும் அவர் ஆஜராகவில்லை. எனவே அவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்தனர். தற்போது அவருக்கு 15 மாதங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. Some Indian and White property owners resorted to firing to protect their […]

Categories
தேசிய செய்திகள்

இஸ்லாமிய மதத்திற்கு எதிராக அவதூறு காணொளி… காஷ்மீரில் தொடரும் போராட்டங்கள்… !!

இஸ்லாமிய மதத்திற்கு எதிராகப் பரவிய காணொலியால் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்லாமிய மதத்திற்கு எதிராகவும் நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தும் விதத்திலும் ஒரு காணொலி உருவாக்கப்பட்டு சமூக வலைதளத்தில் பரவி வந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இச்செயலைக் கண்டிக்கும் விதமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் டோடா, ரிச்சி மாவட்டங்களில் கடையடைப்புப் போராட்டத்தை நடத்த மத அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதையடுத்து, அங்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசுக்கு எதிராக ஒன்றுபடுவோம்… ஒருமித்துக் குரல் கொடுப்போம்…. சீமான் அழைப்பு …!!

மருத்துவப்படிப்பில் இட ஒதுக்கீட்டை நிலைநிறுத்த ஒன்றுபட்டு ஒருமித்துக் குரல் கொடுப்போம் என்ற தலைப்பில் சீமான்  அறிக்கை வெளியிட்டுள்ளார். மருத்துவ மேற்படிப்புகளில் அகில இந்தியத்தொகுப்புக்கு தமிழக அரசு வழங்கும் மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மொத்தமாய் புறக்கணிக்கப்பட்டிருப்பது நாடெங்கும் பெரும் கொந்தளிப்பையும், எதிர்ப்பலையையும் உருவாக்கியிருக்கிறது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியதன் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த பிற கட்சிகள் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான உரிய […]

Categories
பல்சுவை

பலரது ரத்தம் கண்ட ஜாலியன் வாலாபாக் படுகொலை – பின்னணி

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை கொன்று குவித்த ஜாலியன் வாலாபாக் படுகொலையின் பின்னணி பற்றிய தொகுப்பு   பால கங்காதர திலகர், அன்னி பெசன்ட் ஆகியோர் தலைமையில் உருவான சுதேசி (ஹோம்ரூல்) இயக்கம், மகாத்மா காந்தி தலைமையிலான போராட்டங்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் முனைப்புற்றன. 1919 மார்ச் 1 அன்று சத்தியாக்கிரக நடவடிக்கை துவக்கியது. பிரித்தானிய ஆட்சியாளர்கள் சத்தியாக்கிரக இயக்கத்தை பிரட்டிஷ் பேரரசுக்கு வந்துள்ள பேராபத்து எனக் கருதினார்கள். அத்துடன் மக்களிடையே பரவி வளர்ந்து வரும் போராட்ட உந்துதலையும் எழுச்சியையும் ஆரம்பத்திலேயே நசுக்கிவிட ஆட்சியாளர் முடிவு எடுத்தனர்.  […]

Categories
பல்சுவை

ஜாலியன் வாலாபாக் நிகழ்வின் பின்னணி…!!

சொல்ல முடியாத துயரத்தை கொடுத்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வின் பின்னணி பற்றிய தொகுப்பு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் ஆட்சி செய்த ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி பல்வேறு காலகட்டங்களில் போராட்டம் நடைபெற்றாலும் 1900 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுதந்திர போராட்டம் நாடெங்கிலும் தீவிரமடைந்தது. இதனால் மக்களிடையே சுதந்திர போராட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து பஞ்சாப் வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக மக்கள் எழுச்சி ஏற்பட தொடங்கியது. இதனை யூகித்துக் […]

Categories

Tech |