ஊரடங்கு உத்தரவை மீறியதாக போராட்டக்காரர்கள் 624 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக, அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலையானது விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம் நடத்த இருந்ததால், இலங்கை அரசானது நேற்று மாலை 6 மணி முதல் வருகின்ற திங்கள்கிழமை காலை 6 மணி […]
