ஈரானில் ஹிஜாப் போராட்டத்தில் பள்ளி மாணவர்களை கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் இஸ்லாமிய மத சட்டத்தின்படி பெண்கள், பெண் குழந்தைகள் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும். இந்த சூழலில் தெஹ்ரான் நகரில் பெண்கள் ஹிஜாப் அணியவில்லை என போலீசார் நடத்திய தாக்குதலில் 22 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் பின் அங்கு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது இந்த நிலையில் ஈரானில் ஹிஜாப் கட்டாயத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு […]
