இன்ஜினியரின் வீட்டின் முன்பு வியாபாரி தனது குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லயன் பகுதியில் தண்டபாணி-புஷ்பவல்லி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் தள்ளுவண்டியில் உணவு விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தண்டபாணி ஆர்.எம். காலனி பகுதியை சேர்ந்த என்ஜினீயர் ஒருவரிடம் வீடு கட்டுவதற்காக சில லட்ச ரூபாய் முன்பணமாக கொடுத்துள்ளார். ஆனால் அவர் கட்டுமான பணியை பாதியில் நிறுத்திவிட்டார். இதனையடுத்து தண்டபாணி அவரிடம் […]
