பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் அரசின் நடவடிக்கை மற்றும் வங்கிச்சட்ட திருத்த மசோதா 2021-க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அடிப்படையில் மார்ச் 28,29- ல் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வேலை நிறுத்தத்திற்கு பல ஊழியர் சங்கங்கள், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் அழைப்பு […]
