வங்க தேசத்தின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் ஒருவர் ஆனந்த கண்ணீர் விட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வங்கதேச தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உலக மகளிர் தினத்தையொட்டி 3 நிமிட சிறப்பு செய்தி வாசிப்பு நிகழ்ச்சி வழங்கபட்டது. தாஷ்னுவா அனன் ஷிஷிர் (29) என்பவர் சுகாதாரத்தில் இளங்கலை முடித்துவிட்டு செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்பதற்காக பல நிறுவனங்களில் முயற்சி எடுத்த பிறகு இறுதியாக “boishakhi “என்ற தொலைக்காட்சி அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. தனது […]
