உடுவனிலிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரத்திற்கு போயிங் 737 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானம் நடுவானில் 37,000 அடி பறந்து கொண்டிருந்த போது விமானிகள் இருவரும் விமானத்தை ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி இயக்க முறையில் விமானம் இறங்குவதற்கு செட் செய்து விட்டு தூங்கினர். அதனால் விமானம் அபாமா விமான நிலையத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது. இதனை கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானத்தில் இருந்த விமானங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். […]
