Categories
தேசிய செய்திகள்

ஐயோ! போபாலில் மீண்டும் குளோரின் வாயு கசிவு….. மருத்துவமனையில் பலர் அனுமதி…. பெரும் பரபரப்பு…..!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் இத்கா ஹில்ஸ் சென்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது குளோரின் வாயு கசிந்துள்ளது. இதனால் பலருக்கு மூச்சு திணறல் மற்றும் கண்களில் எரிச்சல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கலெக்டர் அவினாஷ் லாவானியா கூறியதாவது, வாயுகசிவை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாய் பேசவின் காரணமாக பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

கழிவறையை சுத்தமாக வைத்திருந்தால் எக்கச்சக்க பரிசு…. அசத்திய கிராமம்…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் அருகே உள்ள கிராமத்தில் கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்பவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் வைரலாகி வருகின்றது. மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே டாமிளா என்ற கிராமத்தில் உள்ள மக்களுக்கு அந்த கிராம பஞ்சாயத்து சார்பில் ஒரு போட்டி வைக்கப்பட்டது. அதன்படி அந்த கிராமத்தின் சார்பில் ஒரு குழு வீடு வீடாக சென்று கழிவறையை சோதனை செய்தது. அதில் அந்த கிராமத்தில் 71 வீடுகளின் கழிப்பறைகள் சுத்தமாக இருந்தது. இதையடுத்து அவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

“என்னது!”.. விவாகரத்துக்கு காரணம் கரப்பான் பூச்சியா..? தம்பதியின் பரிதாப நிலை..!!

மத்திய பிரதேசத்தில் கரப்பான் பூச்சியால் ஒரு தம்பதி விவாகரத்து செய்யப்போகும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மத்திய பிரதேச மாநிலத்தின் போபாலை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவருக்கு கடந்த 2017 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அன்றிலிருந்து தற்போது வரை, அவர் தொடர்ந்து ஒவ்வொரு வீடாக மாறி வருகிறார். ஏனெனில் அவரது மனைவிக்கு கரப்பான் பூச்சி என்றால் பயமாம். இதனால் கடந்த மூன்று வருடங்களில் சுமார் 18 வீடுகள் மாறியிருக்கிறார்கள். அதாவது இவரின் மனைவி கரப்பான் பூச்சியை […]

Categories
தேசிய செய்திகள்

“விபச்சாரத்திற்கு போ” அனுப்பிய அக்கா…. தங்கைக்கு நேர்ந்த நிலை…. அதிர்ச்சி சம்பவம்…!!

சிறுமி ஒருவர் தன்னுடைய அக்காவால் பாலியல் தொழிலுக்கு இழுத்து செல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் வசிக்கும் 10ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரின் நடவடிக்கைகள் சில நாட்களாகவே சரியில்லாமல் இருந்துள்ளது. திடீரென்று வீட்டிலிருந்து காணாமல் போவது, வீட்டில் அனைவரிடமும் வித்தியாசமாக நடந்து கொள்வது என இருந்துள்ளார். இதனால் அந்த சிறுமியின் தாயாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு நாள் உறவினர் ஒருவரால் அந்த சிறுமி சாலையில் கடும் போதையான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ராமர் கோயில்.. சீன எல்லை விவகாரம்… ஆர்எஸ்எஸ் ஆலோசனை கூட்டம் …!!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் கூட்டத்தில் ராமர் கோயில் பூமி பூஜை, சீனா எல்லை பிரச்சனை, கொரோனா பரவல் ஆகியவை பற்றி ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாட்டில் நிலவும் தற்போதைய சூழல்கள் பற்றி ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தலைமையில் நடைபெற்றது. இதில் ராமர் கோயில் பூமி பூஜை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், சீன அரசு உற்பத்தி செய்யும் பொருள்களைத் தவிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரம்… பசுவை பலாத்காரம் செய்த மனித மிருகம்… அதிர வைத்த சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பசுவை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில்  55 வயதுடைய நபர் ஒருவர், பசுவை அதன் தொழுவத்தில் வைத்து கடந்த ஜூலை 4ஆம் தேதி பாலியல் பலாத்காரம்  செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.. இந்த மோசமான சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 377ஆவது பிரிவின் கீழ் வழக்குப்பதிந்துள்ளதாக அசோகா கார்டன் காவல் நிலைய பொறுப்பாளர் அலோக் ஸ்ரீவட்சா தெரிவித்துள்ளார். மேலும் சபீர் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கால் யாரும் வரல…. ”இந்து பெண் மரணம்” இஸ்லாமியர்கள் செய்த சம்பவம் ….!!

ஊரடங்கில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த இந்து பெண்ணின் சடலத்தை இஸ்லாமியர்களே தகனம் செய்துள்ளனர் கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபாலில் இருக்கும் டீலா ஜமால் பூரா பகுதியில் வசித்து வந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல்நலக்குறைவின் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் மேலும் ஒரு காவல்துறை அதிகாரிக்கு கொரோனா உறுதி!

மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி காவல்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். போபாலில் இன்று மட்டும் 13 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 268 ஆக அதிகரித்துள்ளது. இன்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் சுகாதாரத்துறை ஊழியர்கள், 8 பேர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என போபாலின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் சுதிர் குமார் […]

Categories

Tech |