Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது….. எதற்கு தெரியுமா?…. பரபரப்பு சம்பவம்….!!!

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அருண்குமார் இவர் பொள்ளாச்சி பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் 4 பேர் கொண்ட கும்பல் அருண்குமாரை ஆர். பொன்னாபுரம் வாயிக்கால் மேடு பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவரை கத்தியை காட்டிமிரட்டி பணம் கேட்டு உள்ளனர். ஆனால் அருண்குமாரிடம் பணம் இல்லாததால் அந்த கும்பல் ரூ.15,000 மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடியது. இதற்கிடையில் அருண்குமார் தப்பி ஓடி கும்பல் வைத்திருந்த பேக்கை பறித்துக் கொண்டார். இது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த நபரிடம் செல்போன் திருட்டு”… வாலிபர் கைது…!!!

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்தவரிடமிருந்து செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவர் வடபழனியில் இருக்கும் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றார். இவர் திருவண்ணாமலைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பஸ் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த போது அவரின் பாக்கெட்டில் இருந்து ஒருவன் செல்போன் திருடுவதை உணர்ந்து கூச்சலிட்டு இருக்கின்றார். சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து திருடனை மடக்கிப் பிடித்து சரமாரியாகத் தாக்கி கோயம்பேடு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போன் பேசிக்கொண்டிருக்கும்போது… பறித்துக்கொண்டு ஓடிய இளைஞர்… புகார் அளித்த பஞ்சாயத்து பெண் ஊழியர்…!!

நெல்லையில் பஞ்சாயத்து பெண் ஊழியரின் செல்போனை பறித்து கொண்டு தப்பியோடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.  திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அடுத்துள்ள தரகன்காட்டில் அழகுராஜா மற்றும் அவருடைய மனைவி பாலசரஸ்வதி வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாலசரஸ்வதி திசையன்விளை பஞ்சாயத்து ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து நேற்று முன்தினம் செல்வமருதூர் பவுண்ட் தெருவில் வைத்து பாலசரஸ்வதி செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக 2 நபர்கள் சரஸ்வதியின் செல்போனை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளனர். இதனால் அதிர்ச்சி […]

Categories

Tech |