எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 2 செல்போன் எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக வங்கி மோசடிகள் அதிக அளவு நடைபெறுகின்றன. மக்கள் அனைவரும் தற்போது பல்வேறு நிபந்தனைகளுக்காக வங்கி கணக்கு வைத்துள்ளனர். அவ்வாறு வங்கி கணக்கு வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் ஏடிஎம் பயன்படுத்துகின்றனர். இதனிடையே வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறி வங்கி கணக்கு மற்றும் ஏடிஎம் ரகசிய எண்கள் போன்றவற்றை கேட்டுப் பெற்று மோசடி நடந்து […]
