Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. 2 எண்கள் வந்தால் யாரும் எடுக்காதீங்க…. எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை….!!!!

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 2 செல்போன் எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக வங்கி மோசடிகள் அதிக அளவு நடைபெறுகின்றன. மக்கள் அனைவரும் தற்போது பல்வேறு நிபந்தனைகளுக்காக வங்கி கணக்கு வைத்துள்ளனர். அவ்வாறு வங்கி கணக்கு வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் ஏடிஎம் பயன்படுத்துகின்றனர். இதனிடையே வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறி வங்கி கணக்கு மற்றும் ஏடிஎம் ரகசிய எண்கள் போன்றவற்றை கேட்டுப் பெற்று மோசடி நடந்து […]

Categories
தேசிய செய்திகள்

போன் கால் மூலம் பேசி பணம் மோசடி… 15 பேர் கைது… உஷாரா இருங்க மக்களே…!!!

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பணம் பறித்த 15 கிரிமினல்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஒரு திருட்டு கும்பல் பல மக்களிடம் இருந்து வங்கியில் இருந்து பேசுவதாக கூறி கார்டில் இருக்கும் எண்ணை கேட்டு பின்னர் அவர்களின் வங்கியிலிருந்து பணத்தை திருடி வந்துள்ளனர். இவர்களை காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 24 செல்போன்கள், 41 சிம் கார்டு மற்றும் 41000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கியில் இருந்து அழைப்பாத கூறி, […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… தெரியாத நம்பரிலிருந்து போன் செய்தால்…. கடும் எச்சரிக்கை…!!!!

தெரியாத போன் நம்பர் மூலம் ஒருவருக்கு போன் செய்து பிரசாரம் செய்யக்கூடாது என தலைமை தேர்தல் அதிகாரி எச்சரித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories

Tech |