Categories
தேசிய செய்திகள்

கூகுள் பே, போன் பே, பேடிஎம் பயனர்கள் கவனத்திற்கு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்சிபிஐ) ரிசர்வ் வங்கியிடம் டிசம்பர் 31ஆம் தேதி முதல் மற்ற செயலிகள் வாயிலாக செய்யப்படும் பரிவர்தனைகளுக்கு வரம்பு விதிக்கப்பட கோரிக்கை விடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுள்பே, போன்பே மற்றும் பேடியம் ஆகிய செயலிகளுக்கு இன்று வரை பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பு என்று எதுவுமில்லை. இப்போது வங்கி யூபிஐ செயலிகள் வாயிலாக செய்யப்படும் பரிவர்த்தனைக்கு வரம்பு நிர்ணயிப்பது பற்றி எந்த வித முடிவையும் எடுக்கவில்லை. யூபிஐ பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்துவதற்குரிய காலக்கெடுவை […]

Categories
தேசிய செய்திகள்

அட்சய திரிதியை முன்னிட்டு….. “2500 ரூபாய் வரை கேஷ் பேக்”….. பயன்படுத்திக்கோங்க மக்களே….!!!!

போன்பே மூலமாக இந்த சலுகையை பயன்படுத்தி நீங்கள் தங்கம் வாங்கினால் பல ஆஃபர்களை  பெறலாம் . அட்சயதிருதி வருகிறது, இந்த நாளன்று நீங்கள் தங்கம் வாங்க திட்டமிட்டு இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு பயன்படும். டிஜிட்டல் பரிவர்த்தனை செயலியான போன்பே அட்சய திருதியை முன்னிட்டு மொபைல் ஆப் மூலமாக தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதற்கான சலுகையை அறிவித்துள்ளது. இந்த செயலி மூலம் பயனாளர்கள் 999 தூய்மையான தங்கத்தை வாங்க முடியும். போன் பே மூலமாக இந்த சலுகையில் […]

Categories
தேசிய செய்திகள்

செல்போன் ரீசார்ஜ்… இது உங்களுக்கு அதிர்ச்சி செய்தி தான்…!!!

50 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்களிடமிருந்து இனி கட்டணம் வசூல் செய்ய உள்ளதாக போன்பே நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பயனாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ்களுக்கு செயல்முறை கட்டணத்தை நடைமுறைப்படுத்திய முதல் நிறுவனம் போன்பே என்று கூறப்படுகின்றது. இதுகுறித்து போன்பே நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: ‘ரீசார்ஜ் களைப் பொறுத்தவரை நாங்கள் மிகச்சிறிய அளவிலான கட்டண பரிசோதனையை தொடங்கியுள்ளோம். அதாவது 50 ரூபாய்க்கு குறைவாக ரீசார்ஜ் செய்பவர்களுக்கு கட்டணம் கிடையாது. ஆனால் ரூபாய் 50 […]

Categories
மாநில செய்திகள்

Google Pay, Phonepeக்கு செக்…! வசமாக சிக்கிய அரசியல் கட்சிகள்… இனி தப்பவே முடியாது …!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூகுள் பே, போன் பே உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் மூலமாக பணம் வினியோகம் செய்யப்படுவதை தடுக்க வங்கி பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும், பணப்பட்டுவாடாவை தடுக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சோதனைகள் முடக்கி விடப்பட்டுள்ள நிலையில் உரிய ஆவணங்களின்றி வரப்பட்ட பல கோடி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“ஆன்லைனில் ஃபாஸ்டேக் ரிசார்ஜ் செய்வது எப்படி”…? அதுவும் செல்போனில்… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

ஜனவரி 1 முதல் இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டயாமாகிறது. நாடு முழுவதும் உள்ள டோல் பிளாசாக்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது ஃபாஸ்டேக் மூலம் நீங்கள் வரிசையில் காத்திருக்காமல் உடனடியாக வங்கியில் இருந்து பணத்தை செலுத்தலாம். இந்தத் திட்டத்தில் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட வங்கிகள் இணைந்துள்ளன. இதில் முன்னதாகவே நீங்கள் உங்கள் யுபிஐ மற்றும் வங்கிகள் மூலம் ரிசார்ஜ் செய்துக்கொள்ளலாம். தற்போது கூகுள் பே மற்றும் போன்பே செயலிகள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி டிக்கெட் எடுக்க…. PHONE PAY, GOOGLE PAY தான்…. மத்திய அரசு அறிவுரை…!!

பொது போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள் போன்பே, கூகுள் பே உள்ளிட்ட பண பரிவர்த்தனைக்கான செயலியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23ம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 5 வது கட்டநிலையில், ஒரு சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்தானது பயன்பாட்டிற்கு வர தொடங்கியுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் பேருந்திலோ அல்லது இரயில் மூலமாக பயணிக்கும் போது […]

Categories

Tech |