Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

10 வருட காதல்…. திருமணமான 4 மாதத்தில் சந்தேகம்…. இறுதியில் நடந்த கொடூரம்….!!

போத்தனூர் பகுதியில் காதல் மனைவியை கணவர் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம், போத்தனூர் காமராஜ் நகரில் வசித்து வருபவர் ராமசாமி. இவருடைய மகன் 32 வயதுடைய நாகார்ஜுனன். இவர் அதே பகுதியில் வசித்து வந்த 27 வயதுடைய சர்மிளா என்ற பெண்ணை கடந்த பத்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையை பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் சுந்தராபுரம் காந்திநகரில் தனிக்குடித்தனம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதலித்து திருமணம்… 2 ஆண்டுகளுக்கு பின்… 6 மாத குழந்தையை தவிக்க விட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.. கோவை சுந்தராபுரம் பிள்ளையார்புரத்தை சேர்ந்த 28 வயது இளங்கோ கோவையிலுள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகின்றார்.. அங்கு வேலை செய்து வந்த அஞ்சலி (24) என்ற பெண்ணும், இளங்கோவும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கல்யாணம் செய்து கொண்டனர்.. இந்த தம்பதியருக்கு 6 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் வீட்டிலிருந்த அஞ்சலி தூக்குமாட்டிக் கொண்டு தற்கொலை […]

Categories

Tech |