போத்தனூர் பகுதியில் காதல் மனைவியை கணவர் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம், போத்தனூர் காமராஜ் நகரில் வசித்து வருபவர் ராமசாமி. இவருடைய மகன் 32 வயதுடைய நாகார்ஜுனன். இவர் அதே பகுதியில் வசித்து வந்த 27 வயதுடைய சர்மிளா என்ற பெண்ணை கடந்த பத்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையை பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் சுந்தராபுரம் காந்திநகரில் தனிக்குடித்தனம் […]
