போதை மாத்திரை விற்பனை செய்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதை மாத்திரை விற்பனை அதிகமாக காணப்பட்டதால் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு விற்பனை செய்பவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த போதை ஊசி மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது குண்டர் சட்டமும் சாய்ந்தது. இதனால் போதை ஊசி விற்பனை குறைந்து வந்துள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் போதை ஊசி […]
