போதை மருந்து விற்பனையில் 100 இடைத்தடகர்கள் ஈடுபட்டு வந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள சின்மனூரில் போதை ஊசி விற்பனை மற்றும் பயன்படுத்திய ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்த நிலையில் கைதானவர்களில் ஜோனர்த்தன் மார்க் என்பவர் போதை மருந்து விற்பனையை செய்து வந்திருக்கின்றார். இவர் இதற்காக ஒரு தனியார் மருந்து விற்பனை நிறுவனம் ஆரம்பித்து அந்நிறுவனத்தின் பெயரில் ஊக்கம் மருந்துகளை மொத்தமாக கொள்முதல் செய்து பல மாவட்டங்களுக்கும் புதுச்சேரி […]
