Categories
உலக செய்திகள்

“இந்த சோதனையின் நோக்கம் சட்டவிரோத உபகரணங்களை சேகரிப்பது”… தலிபான் அதிகாரி கருத்து…!!!!!!

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த வருடம் ஆகஸ்ட் 31ஆம் தேதி அமெரிக்க தனது படைகள் அனைத்தையும் முழுவதுமாக விளக்கிக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் முகமது ஹசன் தலைமையில் தலிபான்கள் இடைக்கால அரசு அமைத்திருக்கின்றார்கள். மேலும் ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நிலையில் பதற்றம் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் வீடுவீடாக சென்று அங்கு ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன தலிபான்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. குண்டுஸ் […]

Categories
உலக செய்திகள்

“போதைப்பொருள் கொடுத்து மனைவியை கொன்ற கணவர்!”…. நீதிமன்றத்தின் தீர்ப்பு…..!!

அமெரிக்காவில், ஒரு நபர் தன் மனைவிக்கு சாப்பாட்டில் போதைப்பொருளை கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் இருக்கும் டேவிசன் நகரில் வசிக்கும் ஜேசன் ஹரிஸ், என்பவரின் மனைவியான கிறிஸ்டினா டேவிஸ், கடந்த 2014 ஆம் வருடத்தில் மர்மமாக மரணமடைந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில், கிறிஸ்டினா அதிகமாக போதை பொருள் எடுத்துக் கொண்டதால் உயிரிழந்ததாக தெரியவந்திருக்கிறது. எனினும் கிறிஸ்டினாவிற்கு போதைப் பழக்கம் கிடையாது என்று […]

Categories
தேசிய செய்திகள்

போதை மருந்து பயன்பாடு…. ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!!

போதை மருந்து பயன்பாடு விவகாரத்தில் கைதான ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை 14 நாட்கள் (அக்டொபர் 21) நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையில் இருந்து கோவாக்கு சென்ற சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக  பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஆர்யன் கான் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

போதை மருந்து விற்பனையா…? மருந்து கடைகள் மீது குற்றச்சாட்டு… எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர்…!!

போதை தரும் மாத்திரைகளை தனி நபர்களுக்கு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்து உள்ளனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த பட்டதால் டாஸ்மாக், மதுபானக்கடைகள் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் மதுவினை குடிக்க முடியாத ஏக்கத்தில் பலர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துணை சூப்பிரண்டு தேன்மொழிவேல் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இங்க போறவங்க கிட்ட இத குடுத்தா சும்மாவா விடுவாங்க…. காவல்துறையினர் அதிரடி…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கைதிகளுக்கு போதை மாத்திரைகள் கொடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருநகரில் நடந்த பெண் கொலை வழக்கிற்காக காவல்துறையினர் 3 பேரை கைது செய்தனர். மேலும் இவர்களை திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர். அப்போது இவர்கள் மூவருக்கும் காவல்துறையினர் குடிப்பதற்கு டீ வாங்கி கொடுத்துள்ளார்கள். இந்நிலையில் அந்த 3 பேரையும் பார்க்க வந்த 2 பேர் அவர்களுக்கு போதை மாத்திரை வழங்கினர். இதனை கண்டுப்பிடித்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் பிடித்து […]

Categories
உலக செய்திகள்

போதை மருந்துடன் சிக்கிய ஸ்விஸ் இளைஞன் ..தப்பிக்க முயற்சி செய்யும் போது போலீசால் கைது ..!!

சுவிட்சர்லாந்தின்  பாஸஸ் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் போதை மருந்துடன் ஜெர்மன் போலீஸில் சிக்கியதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் சுவிட்சர்லாந்தின் பாஸஸ் பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் 2.63 கிலோ போதை மருந்துடன் ஜெர்மனி போலீசாரிடம் சிக்கியுள்ளார்.வாகன சோதனையில் தப்ப முயலும் போது இளைனரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தது. மேலும் போதை மருந்தை  விளையாட்டு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தும் பையில் கொண்டு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது .இது […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு கணவரா?… மனமுடைந்த மனைவி தற்கொலை… சிக்கிய 18 பக்க கடிதம்… அதிர்ச்சி…!!!

குஜராத் மாநிலத்தில் போதை மருந்து அளித்து இயற்கைக்கு மாறான பாலியல் உறவுக்கு கணவர் அழைத்ததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் காட்டிலோடியா  பகுதியில் சுதந்திரப் ஹிதேந்திரபடேல் , ( 47 )ஹர்ஷா (42 )இரு தம்பதியினரும் வசித்து வந்தார்கள் . ஹிதேந்திரபடேல்  மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு கடந்த ஆண்டு இவர் 2020தில் ஆகஸ்ட் மாதம் திருமணம் ஆனது. அது திருமண தகவல் மையம் […]

Categories
உலக செய்திகள்

பட்டப்பகலில்… சாலையோரத்தில் பெண் செய்த செயல்… வெளியான வீடியோ..!!

கொரோனா பரவலுக்கு முன்பு மிகவும் பரபரப்பாக கோட் சூட் போட்டு பலரும் வலம்வந்த பகுதி தற்போது போதைமருந்து உபயோகிப்பவர்கள் சுற்றும் பகுதியாக மாறியுள்ளது கொரோனா  பரவுவதற்கு முன்பு மிகவும் பரபரப்பாக இருந்து வந்த நியூயார்க்கின் முக்கிய பகுதி மான்ஹாட்டன் தற்போதைய சூழலில் முரடர்கள் அராஜகம் செய்யும் பகுதியாக மாறியுள்ளது. மாறி மாறி துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும் சட்டத்திற்குப் புறம்பான செயல்களை செய்வதுமாக நடந்து வருகின்றது. அதேபோன்று பெடஸ்ட்ரியன் பிளாசா முன்பெல்லாம் கோட் சூட் போட்டு வலம் வருபவர்களின் […]

Categories

Tech |