போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் போதை பொருட்களை தடுக்க வேண்டும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த போதை பொருளை ஒழிப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆப்ரேஷன் கஞ்சா என்ற பெயரில் மாநிலம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் வேட்டையாடப்படுகின்றனர். அதோடு போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுகளும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பகுதியில் […]
