Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! மாத்திரைக்குள் ரூ. 15 கோடி மதிப்புள்ள பொருளா…..? விமான நிலையத்தில் நடந்த சம்பவம்….. தீவிர விசாரணை…..!!!!

இந்தியாவுக்கு சர்வதேச கொரியர் பார்சல் மூலமாக போதை பொருள் கடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை தெரிவித்தது. இதன் காரணமாக மும்பை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சரக்கு விமான நிலைய வளாகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பாரிசில் இருந்து மும்பையின் நலசோபரா பகுதிக்கு அனுப்பப்பட்ட ஒரு பார்சலை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அந்த பார்சலை அதிகாரிகள் பிரித்து சோதனை செய்த போது அதில் மாத்திரை வடிவில் ஆம்பெட்டமைன் ரக போதை பொருள் இருப்பது தெரிய வந்தது. இதில் மொத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! 9 மாதத்தில் இவ்வளவா….? போதைப்பொருள் விவகாரம் குறித்த அதிர்ச்சி தகவல்….!!!!!

மும்பை போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் நடபாண்டின் 9 மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விவரம் மற்றும் கைது நடவடிக்கைகள் போன்றவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடத்தின் 9 மாதங்களில் மட்டும் 11,300 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட 58 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு போதை பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக 46 வழக்குகள் பதிவு […]

Categories

Tech |