போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கோவா மற்றும் மும்பையின் பல இடங்களில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிய திருப்புமுனைகள் ஏற்பட்டு வந்த நிலையில் உள்ளன. இந்த தற்கொலை வழக்கை விசாரிக்ககையில் பலரின் கூட்டு முயற்சிகள், போதைப்பொருள் கடத்தல் போன்ற தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, சுஷாந்த் மரண விவகாரத்தை ஒட்டி எழுந்த போதை பொருள் புகார் தொடர்பாக மும்பை மற்றும் கோவாவில் 7 இடங்களில் போதை […]
