Categories
தேனி மாவட்ட செய்திகள்

குழந்தை திருமணம் பற்றி தெரிந்தால்…. உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்…. மாணவர்களுக்கு விழிப்புணர்வு….!!

குழந்தை திருமணம் மற்றும் போதை பொருள் தடுப்பு ஆகியவை குறித்து மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள சி.பி.யு மேல்நிலைப்பள்ளியில் காவல்துறையினர் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போதைப்பொருள் தடுப்பு, குழந்தை திருமணம் ஆகியவை குறித்த விழிப்புணர்ச்சி மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு உத்தமபாளையம் துணை சூப்பிரண்டு அதிகாரி ஸ்ரேயா குப்தா தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாணவர்களிடம் பேசிய அவர் போதைப் பழக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள […]

Categories

Tech |