சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் கடத்த பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாக முதன்மை கமிஷனர் உதய பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த தென்னாப்பிரிக்காவில் வெனிசூலா நாட்டை சேர்ந்த பிரான்சிஸ் ஜோசப் டோரஸ்(26) என்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி வைத்து விசாரணை […]
