Categories
சினிமா தமிழ் சினிமா

“ரசிகர்களின் தொல்லையால் நான் மதுவிற்கு அடிமையானேன்”… பிரபல நடிகை ஓபன் டாக்…!!!!!!

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தேஜஸ்வி மடிவாடா. இவர் தமிழில் நட்பதிகாரம் 79 எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பிரபலம் அடைந்துள்ளார். தற்போது கமிட்மென்ட் என்னும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். சமீபத்தில் தேஜஸ்வின் வாய்ப்பிற்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் சினிமா மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் இருக்கிறது எனவும் சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் தனக்கும் பாலியல் அழைப்புகள் வந்தது என கூறியிருந்தார். இந்த நிலையில் தேஜஸ்வி இரண்டு வருடங்களாக போதை பழக்கத்தில் அவதிப்பட்டதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரசிகர்களின் தொல்லையால் நான் மதுவிற்கு அடிமையானேன்”… பிரபல நடிகை ஓபன் டாக் …!!!!!!

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தேஜஸ்வி மடிவாடா. இவர் தமிழில் நட்பதிகாரம் 79 எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பிரபலம் அடைந்துள்ளார். தற்போது கமிட்மென்ட் என்னும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். சமீபத்தில் தேஜஸ்வின் வாய்ப்பிற்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் சினிமா மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் இருக்கிறது எனவும் சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் தனக்கும் பாலியல் அழைப்புகள் வந்தது என கூறியிருந்தார். இந்த நிலையில் தேஜஸ்வி இரண்டு வருடங்களாக போதை பழக்கத்தில் அவதிப்பட்டதாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆரம்பத்திலேயே கண்டறியனும்…. “போதை பழக்கத்திலிருந்து மாணவர்களை மீட்க”…. ஆசிரியர்களுக்கு பயிற்சி..!!

பொள்ளாச்சியில் போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்க ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பாக அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் போதைப் பொருள் பயன்படுத்துவதை தடுக்க மாணவர்களுக்கு சிறப்பான திட்டம் தொடங்கப்பட்டன. மேலும் மனிதவள மேம்பாட்டுத்துறை “போசோ” என்கிற பயிற்சியில் இந்தத் திட்டம் குறித்து விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இதை அடுத்து பொள்ளாச்சி தெற்கு வட்டார வள மையத்தில் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

“போதை பழக்கத்திற்கு அடிமையானேன்!”.. மனமுடைந்து பேசிய ஹரி..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி, தன் தாய் இறந்தபின்பு, அந்த துக்கத்திலிருந்து மீண்டு வர முடியாமல் போதைப்பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிவித்திருக்கிறார்.  பிரிட்டன் இளவரசர் ஹரி ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகி தன் மனைவி மேகனுடன்  அமெரிக்காவில் வசித்து வருகிறார். அதிலிருந்து தன் குடும்பத்தின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஆனால் தற்போது வரை பிரிட்டன் மக்கள் ராஜ குடும்பத்தை சேர்ந்த எவரும் இதுபோன்று பேசியதை பார்த்திருக்கவில்லை. எனவே மக்கள் பலரும் மேகன் மீது குற்றம் சாட்டி வருகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

“போதைக்கு அடிமை” அக்கறையுடன் பார்த்த பாட்டி…. துண்டு துண்டாய் வெட்டி வீசிய பேரன்….!!

போதைக்கு அடிமையான இளைஞன் தன்னை பார்த்துக்கொண்ட பாட்டியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த கிறிஸ்டோபர் என்ற இளைஞன் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனால் அவரது பெற்றோர் கிறிஸ்டோபரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துவிட்டனர். அதன்பிறகு கிறிஸ்டோபரின் தாய் மற்றும் தந்தை இஸ்ரேலுக்கு சென்றுவிட்டனர். மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை முடித்து வந்த கிரிஸ்டோபரை அவரது பாட்டி அன்புடன்  பார்த்துக்கொண்டார். கடந்த திங்கள் அன்று கிறிஸ்டோபர் மீண்டும் போதை பொருட்களை […]

Categories
உலக செய்திகள்

மிகப்பெரிய கோடீஷ்வர குடும்பம்… மகன்கள் செய்த மோசமான செயல்…. நொந்து போன உறவினர்கள் …!!

வெளிநாட்டில் கோடிஸ்வராக இருக்கும் பெற்றோரின் மகன்கள் தாய் நாட்டில் போதைப் பழக்கத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர் பிரான்ஸில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் கோடிஸ்வர பெற்றோர் இலங்கையில் இருக்கும் தங்களது மகன்கள் இருவருக்கும்  ஆடம்பர வாழ்க்கை வாழ தொடர்ந்து பணம் அனுப்பி வந்தனர். இதனால் இரண்டு மகன்களும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதுடன் அதனை விற்பனை செய்யவும் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இருவரும் கொழும்பு காவல்துறையினரிடம் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களுடன் சிக்கியுள்ளனர். காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இவர்களது பெற்றோர் […]

Categories
Uncategorized

இத்தனை பிரச்சனையா…? வேண்டவே வேண்டாம்…. ஒதுக்கி தள்ளுங்க மக்களே…!!

வருடம் தோறும் ஜூன் 26 போதை பொருள் எதிர்ப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டாய் ஆரம்பித்து போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கும் நிலையில் அவர்களை மீட்டெடுத்து நல்வழிப்படுத்த அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். வெகுகாலமாக தனிமையில் இருப்பவர்களும் தீய நட்பாலும் போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். அவ்வாறு போதை பழக்கத்திற்கு அடிமையாவதால் அவர்கள் மட்டுமன்றி அவர்களது குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். போதை பழக்கத்திற்கு அடிமை ஆவதால் ஏற்படும் தீமைகள். போதை பழக்கத்திற்கு ஒருவர் அடிமையானால் […]

Categories
Uncategorized

உயிரை கொள்ளும் போதை…. விட்டொழிக்க உதவுவோம்…. போதை பொருள் எதிர்ப்பு தினம்…!!

போதை பொருட்களை பயன்படுத்துதல், போதைப் பொருள்களைக் கடத்தல், போதைப் பொருள் விற்பனை ஆகியவற்றை ஒழிக்க கடுமையான சட்டங்கள் மூலம் அனைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் இதன் பயன்பாடு அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. போதை பொருள் கடத்தல் சம்பவங்களும் தினமும் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது. புதிய நுட்பத்தைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை கடத்தும் கும்பல் கஞ்சா உள்ளிட்ட பல வகையான போதை பொருட்களையோ சட்டத்திற்கு புறம்பாக கடத்தி விற்பனை செய்து வருகிறது. இதனால் சிலர் போதைப் பொருட்கள் […]

Categories
Uncategorized

பொழுதுபோக்குக்காக ஆரம்பித்து…. வெறித்தனமாய் மாற்றும் போதை பழக்கம்…!!

போதைக்கு அடிமை என்ற தவறான வழியில் செல்பவர்களை நல்ல வழிக்கு அழைத்துச் செல்லும் விதமாக இன்று உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்றாட வாழ்வில் சாதாரண பிரச்சனைகளைக் கூட கையால முடியாதவர்கள் கையில் எடுக்கும் பழக்கம் தான் இந்த போதைப் பழக்கம். தொடக்கத்தில் பொழுதுபோக்குக்காகவும் சாதாரணமாகவும் தொடங்கும் இந்த பழக்கம் தான் நாளடைவில் வெறித்தனமான பழக்கமாக மாறி வாழ்க்கையை பாழாக்குகின்றது. அப்படிப்பட்ட கொடிய பழக்கத்தை ஒழிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறியவர்கள் […]

Categories
உலக செய்திகள்

போதை பழக்கம்…. கண்டித்த குடும்பத்தினர்…. குடும்பத்துடன் தீ வைத்த கொடூரம்…!!

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் குடும்பத்தினரை தீ வைத்து கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏப்ரல் மாதத்தின் இறுதியில் தஸ்கா நகரின் முகமது புறா பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. மே 10 அன்று குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட 25 வயதான அலி ஹம்சா அவரது போதை பழக்கங்களை குடும்பத்தினர் கண்டித்ததால் அவர்களுடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் அவர்கள் தூங்கும் பொழுது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து விட்டதாக காவல்துறையினரிடம் அலி ஹம்சா தெரிவித்துள்ளார்.  […]

Categories

Tech |