சட்ட விரோதமாக போதை காளான் விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மன்னவனூர் கைகாட்டி பகுதியில் கொடைக்கானல் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்ட விரோதமாக ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் […]
