Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

செம்மையாக கல்லாகட்டிய போதை ஊசி விற்பனை…. அதிரடியாக களத்தில் இறங்கி தூக்கிய தனிப்படை போலீசார்….!!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்ட பகுதியில் கஞ்சா போதை ஊசி புழக்கம் அதிகமாக இருந்து வருவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா கஞ்சா மற்றும் போதை ஊசி விற்பனை செய்பவர்களை பிடிக்க உத்தரவிட்டார். அதன்படி ஏஎஸ்பி அபிஷேக் குப்தா மேற்பார்வையில் தனிப்படை போலீசார் நேற்று திண்டிவனம் பகுதியில் தீவிர தேடல் வேட்டையில் ஈடுபட்டனர். திண்டிவனம் பெலா குப்பம் ரோடு வசந்தபுரம் பகுதியில் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வசந்தபுரம் பகுதியை சேர்ந்த அன்பீர் பாஷா […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“போதை ஊசி விற்பனை”…. மேலும் ஒருவர் அதிரடி கைது….!!!!!

சின்மனூரில் போதை ஊசி விற்பனை செய்ததில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள சின்மனூரில் சென்ற சில நாட்களாக போதை ஊசி விற்பனை செய்ததாக போலீசார் பலரை அதிரடியாக கைது செய்தார்கள். இந்நிலையில் போலீசார் கைது செய்யப்பட்ட ஜோனத்தன் மார்க்கிடம் விசாரணை மேற்கொண்டதில் சின்னூரில் இருக்கும் அய்யனார்புரத்தைச் சேர்ந்த நிஷாந்த் சுமார் 20க்கும் மேற்பட்ட போதை மருந்து பாட்டில்களை வாங்கி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் போலீசார் நிஷாந்தை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போதை ஊசி விற்பனை…. பெண் உட்பட 6 பேர் கைது….. தேனியில் பெரும் பரபரப்பு….!!!!

போதை ஊசியை பயன்படுத்திய இளைஞர்கள் மற்றும் விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூர் பகுதியில் சிலர் போதை ஊசிகளை பயன்படுத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சின்னமனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சில வாலிபர்கள் போதையில் இருந்தனர். இந்த வாலிபர்கள் காவல்துறையினரை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் காவல்துறையினர் இளைஞர்களை மடக்கி பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் போதை ஊசி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“புதுக்கோட்டையில் போதை ஊசி விற்பனை”…. வாலிபர் 4 பேர் கைது…!!!!

புதுக்கோட்டையில் போதை ஊசியை விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புல்பண்ணை பகுதியில் போதை ஊசி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது அங்கு ஒரு கும்பல் போதை ஊசியை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் புதுக்கோட்டை வடக்கு நான்காம் வீதியைச் சேர்ந்த ஷியாம் கிரிஸ்டோபர், மச்சுவாடி சேர்ந்த ஹரிஹரசுதன், கோவில்பட்டியை சேர்ந்த பாண்டியன், அன்னசத்திரத்தை சேர்ந்த விக்னேஷ்வர் உள்ளிட்ட 4 […]

Categories

Tech |