கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவர் அஜய்குமார். இவர் பிஇ இரண்டாம் வருடம் படித்து வந்துள்ளார். நண்பர்களுடன் விடுதி அறையில் தங்கி இருந்த அஜய்குமாருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பாதி வழியில் உயிரிழந்துள்ளார். இவருடைய பிரேத பரிசோதனை அறிக்கையில் இடது முன் கையில் நரம்பு வழியாக போதை ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை ஊசி மூலம் ஏற்றியதால் இறப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து […]
