போதைப்பொருள் ஆய்வகங்களின் மீது வெடிகுண்டு வீசுவது குறித்து டொனால்ட் டிரம்ப் ஆலோசித்ததாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா நாட்டின் டொனால்ட் டிரம்ப் 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் . இவர் அதிபராக இருந்த போது அமெரிக்காவில் மார்க் எஸ்பர் பாதுகாப்பு செயலாளராக இருந்தார். இவர் தற்போது எழுதிய புத்தகத்தில் பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “2020 ஆம் ஆண்டில் மெக்சிகோவில் உள்ள போதைப்பொருள் மருந்து ஆய்வகங்களை அழிக்க இராணுவ ஏவுகணைகளை […]
