Categories
மாநில செய்திகள்

இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறேன்…. ஆனால் இதை ஏன் செய்யல?….. கேள்வி கேட்டு அறிக்கை வெளியிட்ட கேப்டன் விஜயகாந்த்..!!

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தேமுதிக தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற முதலமைச்சர்வின் வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் செயல் வடிவம் பெற வேண்டும். தமிழகத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், […]

Categories
உலக செய்திகள்

மொத்தமாக 780 கிலோ எடை…. சோதனையில் தூக்கிய அதிகாரிகள்…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

இங்கிலாந்தில் 18 பைகளில் நிரப்பப்பட்டு வைத்திருந்த 78 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய 780 கிலோ எடை கொண்ட ஏ வகை போதை பொருட்களை காவல்துறை அதிகாரிகள் சோதனையில் கண்டறிந்துள்ளார்கள். இங்கிலாந்தில் Northamton என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள கிடங்கு ஒன்றில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள். அந்த சோதனையின் முடிவில் அங்கிருந்து 18 பைகளில் நிரப்பப்பட்டிருந்த 78 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய 780 கிலோ எடை கொண்ட ஏ வகை போதைப்பொருட்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளார்கள். இதுதொடர்பாக போதைப்பொருட்களை […]

Categories
உலக செய்திகள்

கிட்டதட்ட 18 மெட்ரிக் டன் போதைப்பொருட்கள்…. தீ வைத்து கொளுத்திய அதிகாரி…. பாகிஸ்தானில் நடந்த சம்பவம்….!!

நேஷனல் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மூத்த அதிகாரியினுடைய மேற்பார்வையில் பாகிஸ்தானில் சுமார் 18 மெட்ரிக் டன் அளவிலான கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலுள்ள பொதுமக்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள கொக்கைன் உள்ளிட்ட பலவிதமான மற்றும் கிட்டத்தட்ட 18 மெட்ரிக் டன் அளவிலான போதைப்பொருட்கள் நேஷனல் போதைப்பொருள் தடுப்பு பிரிவினுடைய தலைமை அதிகாரியின் மேற்பார்வையில் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரி மேற்பார்வையில் தீ வைத்து கொளுத்தப்பட்ட 18 […]

Categories
உலக செய்திகள்

கைப்பற்றப்பட்ட 10 டன் போதைப்பொருட்கள்…. அழிக்கப்பட்ட ஆராய்ச்சி கூடங்கள்…. தகவல் வெளியிட்ட அமைச்சர்….!!

சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய 10 டன் அளவிலான போதைப் பொருட்களை கொலம்பியாவின் தலைநகரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். கொலம்பியாவின் தலைநகரில் சட்டத்திற்கு புறம்பாக இடதுசாரி கிளர்ச்சியாளர்கள் போதைப்பொருள் ஆராய்ச்சிக்கூடம் நடத்தியுள்ளார்கள். இதனையடுத்து அதிகாரிகளுக்கு இடதுசாரிக் கிளர்ச்சியாளர்கள் போதைப்பொருள் ஆராய்ச்சிக்கூடம் நடத்தியது தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் இடதுசாரி கிளர்ச்சியாளர்கள் நடத்திய போதைபொருள் ஆராய்ச்சி கூடத்தை அழித்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

என்ன…! அமெரிக்காவில் 93,000 பேர் உயிரிழப்பா…? வல்லுனர்கள் தெரிவித்த முக்கிய கருத்து….!!

அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு அளவுக்கு அதிகமான போதைப்பொருட்களை எடுத்துக் கொண்டு சுமார் 93,000 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2019ஆம் ஆண்டு அளவுக்கதிகமான போதைப்பொருட்களை எடுத்துக்கொண்டு சுமார் 72,000 பேர் உயிரிழந்துள்ளார்கள். இது கடந்த 2020ஆம் ஆண்டு 29 சதவீதம் அதிகரித்துள்ளதால், இறப்பு எண்ணிக்கை 93,000 உயர்ந்துள்ளது. இவ்வாறு போதைக்கு அடிமையானவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற வைப்பதை கொரோனா குறித்த ஊரடங்குகளும், கட்டுப்பாடுகளும் கடினமாக்கி விட்டதாக பல வல்லுநர்கள் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

போதைப்பொருள் கொடுத்து 2 ஆண்டாக பாலியல் கொடூரம் …!!

புதுச்சேரியில் வாத்து மேய்க்க வந்து 5 சிறுமிகளை போதைப்பொருள் கொடுத்து இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சதமங்கலத்தில் கண்ணியப்பன் என்பவர் நடத்தி வரும் வாத்து பண்ணையில் இரண்டு ஆண்டுகளாக கொத்தடிமைகளாக தங்கி வாத்து மேய்க்கும் வேலை செய்து வந்த 5 சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக குழந்தைநல மையகுழு மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. 5 சிறுமிகளுடன் மங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரண்யா விசாரணை நடத்தினர். […]

Categories
உலக செய்திகள்

போதைப் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா முன்னணி என அமெரிக்கா குற்றச்சாட்டு …..!!

உலக நாடுகளில் போதைப் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். பாலிவுட் திரையுலகில் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்தியா மீதான டிரம்ப் குற்றச்சாட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் இந்தியா, ஆப்கானிஸ்தான், மியான்மர், கொலம்பியா,  கோஸ்டாரிகா, வேமணிகன், ரிபப்ளிக், வெனிசூலா பொலிவியா உள்ளிட்ட 20 நாடுகள் போதைப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் […]

Categories
உலக செய்திகள்

கட்டுக்கட்டாக பணம் மற்றும் போதை பொருட்கள் பதுக்கல்… சோதனை மேற்கொண்ட போலீஸார்… இரு நபர்கள் கைது..!!

லண்டனில் இரு நபர்களின் வீடுகளில் காவல்துறையினர் சோதனையிட்டதில், பணம் மற்றும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. Jody Hall(46) மற்றும் Harry El Araby(33) என்ற இரு நபர்களுக்கும் Woolwich Crown நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஏனென்றால் jody மற்றும் Harry ஆகிய இருவரின் வீட்டிலும் துப்பாக்கிகள், போதை மருந்துகள் மற்றும் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதில் jody என்பவர் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனால் அவருக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட […]

Categories

Tech |