நெல்லையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்ற 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாநகர பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. இதை தடுப்பதற்காக துணை போலீஸ் கமிஷனர் டி.பி,சுரேஷ்குமார் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை காவல்துறையினர் பாளையங்கோட்டை பகுதியில் சோதனை நடத்தி வந்த போது 1 1/4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து பாளையங்கோட்டை பர்கிட் மாநகரில் வசித்து வந்த 23 வயதுடைய முகமது அஸ்லாம், […]
