Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரம்…. போதை பொருள் ஒழிப்பு துறை அதிகாரிகள் கொலை… மர்மநபர்கள் துப்பாக்கிசூடு…!!!

பாகிஸ்தான் நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு துறை அதிகாரிகள் இருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் இருக்கும் கான் மாவட்டத்தின் தராபன் காலன் பைபாஸ் சாலையில் ஒரு வாகனத்தில் போதைப்பொருள் ஒழிப்பு துறை அதிகாரிகள் சென்ற போது திடீரென்று வாகனத்தை நோக்கி மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன்பிறகு அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள் இருவர் பலியானதாக […]

Categories

Tech |