திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புகளின் 2-ம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமைப்பில் வணிகர் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் விக்ரம ராஜா கலந்து கொண்டு பேசினார். அதன் பிறகு விக்ரம ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக அரசு பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இதுகுறித்து வணிகர் சங்க கூட்டமைப்புகளின் […]
