Categories
மாநில செய்திகள்

“அவங்களுக்கு யாருன்னு தெரியும்”….. தமிழக போலீஸ் ஒழுங்காக இருந்தால் 24 மணி நேரத்தில்….. பரபரப்பை கிளப்பிய விக்ரம ராஜா….!!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புகளின் 2-ம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமைப்பில் வணிகர் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் விக்ரம ராஜா கலந்து கொண்டு பேசினார். அதன் பிறகு விக்ரம ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக அரசு பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இதுகுறித்து வணிகர் சங்க கூட்டமைப்புகளின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற உரிய நடவடிக்கை”….. ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்….!!!!!!

போதை பொருள் பயன்பாட்டற்ற மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் போதை பொருள் தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் தலைமை தாங்கி ஆலோசிக்கப்பட்டதாவது, மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க காவல்துறையின் மூலம் மாவட்ட எல்லைகளில் போதைப்பொருள் கடத்துவதை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் போதைப் பொருட்களுக்கு எதிராக மனித சங்கிலி…. விழுப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்….!!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பாக 3 ஆயிரம் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற மெகா மனித சங்கிலியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், எம்எல்ஏ போன்றோர் கலந்துக்கொண்டனர். தமிழகம் முழுதும் பெருகி வரும் போதைப் பொருள் பயன்பாடுகளை தடுத்திடவும், போதைப்பொருட்கள் கடத்தலை இரும்புகரம் கொண்டு தடுத்திடவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளார். அந்த வகையில் […]

Categories
மாநில செய்திகள்

போதைப்பொருள் ஒழிப்பு…. மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை…..!!!!

தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகின்றார்.சென்னை கலைவாணர் அரங்கில் ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்த செய்தி கவலையும் வருத்தமும் அளிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . மேலும் போதைப்பொருள் ஒழிப்பில் நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்

Categories

Tech |