நிகரகுவா என்ற நாட்டில் பிளேயா மஜகுவால் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் ஜோசி புக்கெர்ட் (வயது 37) என்ற பெண் தனது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். இந்நிலையில் அந்த பெண் கர்ப்பிணியான காலம் முதல் மருத்துவரை அணுகவோ அல்லது ஸ்கேன் செய்யவோ என்று எதுவும் மேற்கொள்ளவில்லை. மேலும் மருத்துவர்களின் உதவி எதுவும் இன்றியே குழந்தையை பெற்றுள்ளார். இந்த பெண்ணுக்கு கடந்த பிப்ரவரி 27-ந் தேதி அன்று ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு போதி அமோர் ஓசன் கார்னீலியஸ் […]
