Categories
உலக செய்திகள்

இந்த பக்கம் பார்த்தா கழுதைப்புலி…. அந்த பக்கம் பார்த்தா மலைப்பாம்பு…. நடுவில் மாட்டிய குட்டி மான்….!!

போட்ஸ்வானா என்ற தென்னாப்பிரிக்க நாட்டில் ஒரு மலைப்பாம்பு மற்றும் கழுதை புலிக்கு  நடுவில் மாட்டிக் கொண்ட ஒரு குட்டி மானின் நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குட்டி மான் புல் மேய்ந்து கொண்டிருக்கிறது. அதனை பார்த்த மலைப்பாம்பு மான் குட்டியை நோக்கி வேகமாக நெருங்குகிறது. மற்றொரு பக்கம் மான் குட்டியை பார்த்த கழுதை புலியும் அதனை நோக்கி நெருங்கி வருகிறது. அந்த குட்டி மானை மலைபாம்பு சுற்றிவளைத்துகொண்டது. https://videos.dailymail.co.uk/video/mol/2022/01/04/7024345846474359287/640x360_MP4_7024345846474359287.mp4 மலைபாம்பிடம் மாட்டிக்கொண்ட மான் குட்டியை இழுத்துச் செல்ல […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் தொற்று” எந்த அறிகுறிகளும் தென்படவில்லை…. சுகாதாரத் துறையின் தகவல்….!!

போட்ஸ்வானாவில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஏராளமானோரிடம் எந்த அறிகுறிகளும் கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களில் ஏராளமானோரிடம் எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் போட்ஸ்வானா சுகாதாரத்துறை பொறுப்பு இயக்குனர் பமீலா ஸ்மித் லாரன்ஸ் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது ” ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்ட 19 பேரில் ஒன்று அல்லது 2 நபர்களுக்கு மட்டுமே லேசான காய்ச்சல் உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

2 மாதங்களில்… 350க்கும் மேற்பட்ட யானைகள் மரணம்… இதுதான் காரணம்… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

போட்ஸ்வானாவில் சென்ற இரண்டு மாதங்களாக 350க்கும் அதிகமான யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே அதிக யானைகளை கொண்ட நாடுகள் பட்டியலில் போட்ஸ்வானா முதலிடத்தில் இருக்கிறது. அந்த நாட்டில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேலான யானைகள் இருக்கின்றன. இந்த நிலையில் அந்நாட்டின் ஒகவாங்கோ டெல்டா பகுதியில் இருக்கின்ற காடுகளில் சென்ற மே மாதம் முதல் ஜூலை வரையில் 350க்கும் மேலான யானைகள் மர்மமான முறையில் இறந்துள்ளதை விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

கொத்து கொத்தாக செத்து போன யானைகள்… மர்ம நோய் மனிதர்களையும் தாக்குமா?… நிபுணர்கள் ஆய்வு.!!

மர்மமான முறையில் யானைகள் இறப்பதற்கு காரணமான தொற்று மனிதர்களைத் தாக்குமா என நிபுணர்கள் ஆராயத் தொடங்கியுள்ளனர் தென் ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் உள்ள ஒகவாங்கோ பகுதியில் சுமார் 280-க்கும் அதிகமான யானைகள் மர்மமான தொற்றுநோயால் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 400க்கு மேல் இருக்கும் என கூறப்படுகின்றது. மர்மமான தொற்று நோயினால் குழப்பத்துடன் இருந்த யானைகள் வட்டமாக சுற்றி திரிந்ததையும் மரணமடைவதற்கு முன் அவற்றின் முகங்கள் வாடி போனதையும் ஆராய்ச்சியாளர்கள் தெரிந்து கொண்டுள்ளனர். மேலும் […]

Categories

Tech |