உலக அளவில் பல கோடி மக்களால் சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய காலத்தில் இணையதளங்கள் இன்றி ஒரு நாளை கடப்பது கூட மிகவும் கடினமான ஒன்றாகவே மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இணையதள பயன்பாடானது அதிகரித்துவிட்டது. அதன் பிறகு இணையதளத்தில் நாள்தோறும் வெவ்வேறு விதமான விஷயங்கள், வீடியோக்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இதில் சிலவை மனதிற்கு மகிழ்ச்சி தருவதாகவும், சிலது மனதிற்கு கஷ்டத்தை தருவதாகவும், சிலது வியப்பூட்டுவதாகவும் இருக்கும். […]
