நடிகர் கௌதம் கார்த்திக் உள்ள தனியார் மருத்துவமனையில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டார். மேலும் மக்கள் அனைவரையும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தமிழக அரசு வலியுறுத்தி வருகின்றது. பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றன. இந்நிலை நடிகர் கௌதம் கார்த்திக்கும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]
