Categories
மாநில செய்திகள்

வரும் 25-ஆம் தேதி…. 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. செம சூப்பர் அறிவிப்பு…!!!!

வருடம் தோறும் இளம் வாக்காளர்கள் ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிப்பதை தங்கள் கடமையாகக் கருதுவதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படும். அந்த வகையில் 25ஆம் தேதி அன்று 12வது தேசிய வாக்காளர் தினம் வருவதை ஒட்டி “SVEEP Contest 2022″ என்ற தலைப்பில் நான்கு பிரிவுகளில் போட்டிகளை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடிவு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களே…. ஜனவரி-8 கடைசி தேதி…. மிஸ் பண்ணிடாதீங்க …!!!!

நாட்டின் 75வது சுதந்திர தினம் மற்றும் பாரதியாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு கட்டுரை போட்டியை தமிழக ஆளுநர் என்.ஆர் ரவி அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பள்ளி மாணவர்கள் “இந்திய விடுதலைப்போரில் மகாகவி பாரதியாரின் பங்கு” என்ற தலைப்பில் 2000 முதல் 2500 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும். கல்லூரி மாணவர்கள்”பாரதியாரின் கற்பனையில் பாரத தேசம்” என்ற தலைப்பில், 3,500 முதல் 4,000 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுத […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு அதிரடி அறிவிப்பு…. “தேர்தல் ஆணையம் வெளியிட்ட போட்டி”…. உடனே போங்க….!!!!!

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் இந்திய தேர்தல் ஆணையம் போட்டி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி “SVEEP போட்டி – 2022” என்ற தலைப்பின் கீழ் ஓவியம், சுவரொட்டி வரைதல், பாட்டு, நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஆன்லைனில் நடக்கும் இந்த போட்டியில் பங்கேற்க தமிழக தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் பதிவு செய்ய […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களே…. வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

நாட்டின் 75வது சுதந்திர தினம் மற்றும் பாரதியாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு கட்டுரை போட்டியை தமிழக ஆளுநர் என்.ஆர் ரவி அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பள்ளி மாணவர்கள் “இந்திய விடுதலைப்போரில் மகாகவி பாரதியாரின் பங்கு” என்ற தலைப்பில் 2000 முதல் 2500 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும். கல்லூரி மாணவர்கள்”பாரதியாரின் கற்பனையில் பாரத தேசம்” என்ற தலைப்பில், 3,500 முதல் 4,000 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுத […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வலிமை” திரைப்படத்திற்கு போட்டிபோடும் திரையரங்குகள்….. வெளியான தகவல்…..!!!

‘வலிமை’ படத்தை வாங்க கடும் போட்டி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தல அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ”வலிமை”. இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இதுவரை கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஒரு சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கிய நிலையில், […]

Categories
உலக செய்திகள்

அடடே…! இதென்ன நாய்களுக்கான போட்டி…. ஏராளமானோர் கலந்துகொண்ட திருவிழா….!!

பிரேசிலிலுள்ள நடால் கடற்கரையில் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்களுக்கான சர்ஃபிங் விளையாட்டு போட்டி நடைபெற்றுள்ளது. பிரேசில் நாட்டில் நடால் என்னும் கடற்கரை பகுதி அமைந்துள்ளது. இந்தக் கடற்கரையில் வைத்து வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்களுக்கான சர்ஃபிங் விளையாட்டு திருவிழா நடைபெற்றுள்ளது. அவ்வாறு நடைபெற்ற சர்ஃபிங் விளையாட்டு போட்டியில் ஏராளமானோர் தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்களை கொண்டு வந்து இதில் கலந்து கொண்டுள்ளார்கள். அப்போது அகஸ்டஸ் சீசர் என்பவருடைய நாய் நடால் கடற்கரையில் வைத்து நடைபெற்ற சர்ஃபிங் […]

Categories
மாநில செய்திகள்

போட்டிக்கு ரெடியா?…. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.5000…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டுவருகின்ற நவம்பர் 12ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். ஒவ்வொரு வருடமும் முன்னாள் பாரதப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக குழந்தைகள் தினம் கொண்டாட முடியவில்லை. தற்போது அந்த நிலை மாறி பள்ளிகள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாதனை படைத்த வீரர்கள்…. 40 ஏக்கரில் அமைக்கப்படும்…. அமைச்சரின் தகவல்….!!

ஊட்டியில் உயர்ரக விளையாட்டு பயிற்சி மையமொன்று அமைக்கப்பட இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர, திருவாரூர் தடகள சங்கம் சார்பாக டெல்டா மாவட்ட அளவிலான போட்டிகள் பூண்டி புஷ்பம் கல்லூரி வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் போன்ற 8 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில் ஓட்ட போட்டிகள், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

47 வயதில் ஃபேஷன் ஷோ…. நடையில் அசத்திய ஐஸ்வர்யா ராய்…. வைரலாகும் புகைப்படம்…!!

தமிழ் திரைப்பட உலகில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘இருவர்’ திரைப்படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராய் அறிமுகமானார். இவர் உலக அழகி போட்டியில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்று உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்ற பட்டத்தையும் பெற்றார். இவருக்கு பாலிவுட் படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் வந்ததால் தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன் மற்றும் ராவணன் ஆகிய ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் தற்போது மணிரத்தினத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் நடைபெற்ற போட்டி…. தாய் மற்றும் குழந்தைக்கு நேர்ந்த சோகம்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

அமெரிக்காவில் கூடைப்பந்து விளையாட்டை பார்க்க வந்த 39,000 ரசிகர்களில் 40 வயது மதிக்கதக்க பெண்ணும், அவர் வைத்திருந்த 2 வயது குழந்தையும் அரங்கத்தின் 3 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா என்னும் மாவட்டத்தில் கூடைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றுள்ளது. இதனை பார்ப்பதற்காக அமெரிக்க கூடைப்பந்து ரசிகர்கள் சுமார் 39,000 பேர் போட்டி நடைபெறும் அரங்கத்திற்கு சென்றுள்ளார்கள். இந்நிலையில் கூடைப்பந்து போட்டியை பார்ப்பதற்காக […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா?…. தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் கொரோனா அச்சுறுத்தல்  காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது .அதன் பிறகு கொரோனா  பாதிப்பு சற்று குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி மற்றும்  கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்துகொண்டு இருக்கின்றன . இந்நிலையில்  பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக வளர்ச்சி துறை வெளியிடட்டுள்ள அறிவிப்பில், தேசத்தந்தை என அழைக்கப்படும் மகாத்மா காந்தி பிறந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. தேசிய அளவிலான போட்டிக்கு தயாராகும் தல அஜித்…. வெளியான தகவல்….!!!

தல அஜித் தேசிய அளவிலான போட்டிக்கு தயாராகி வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜீத் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் அஜித் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பன்முகத்திறமை கொண்டவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் அவர் சமீபத்தில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேசிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உடனே போங்க…. இன்னும் 1 மணி நேரத்தில் நிறைவு…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மக்கள் மத்தியில் பெறுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போஸ்டர், ஓவியம், லோகன் ஆகியவற்றை உருவாக்க ஆன்லைன் போட்டியை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணைய முகவரிக்கு சென்று தங்கள் படைப்பை அனுப்பலாம். போட்டி நிறைவடைய இன்னும் ஒரு மணி நேரம் மட்டுமே உள்ளது. அதாவது 5 மணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா இங்கிலாந்து தொடர்… பார்வையாளர்களுக்கு அனுமதி…!!

இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 நாள் கொண்ட தொடர் போட்டியை காண்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று வெளியிட்டார்.  இந்தியா- இங்கிலாந்து ஐந்தாவது ஒருநாள் போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் போட்டியானது டிரன்ட்பிரிட்ஜ் என்ற பகுதியில் நடக்க உள்ளது. இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளதாவது: விளையாட்டுப்போட்டிகள்,  உள்அரங்குகள், மைதானங்கள் போன்றவற்றில் ரசிகர்கள் அமர்ந்து பார்ப்பதற்கான கட்டுப்பாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

போட்டியின்றி மோடி தேர்ந்தெடுக்கப்படுவார்…. நடிகர் சித்தார்த் டுவிட்….!!!!

நடிகர் சித்தார்த் கடந்த சில மாதங்களாகவே அரசியல் ரீதியாக பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் இந்திரா காந்தியை விட மிகக் கடுமையாக அதிகாரம் செலுத்தக் கூடிய,பதவி ஆசை கொண்ட பிரதமர் இந்திய வரலாற்றில் யாரும் இல்லை தான் நினைத்ததாக நடிகர் சித்தார்த் தெரிவித்தார். ஆனால் தற்போது அதிகாரம் செலுத்தக் கூடிய, பதவி ஆசை கொண்ட பிரதமர் யார் என்பதற்கு போட்டியே இல்லை என்றும் அந்த இடத்திற்கு போட்டி இன்றி பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் டுவிட்டரில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா கால கதாநாயகர்” அசத்திய பள்ளி மாணவ மாணவிகள்… வட்டார கல்வி அலுவலரின் பரிசு…!!

அரியலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிக்கு வட்டார கல்வி அலுவலர் பரிசுகளை வழங்கினார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ‘கொரோனா கால கதாநாயகர்’ என்னும் தலைப்பில் கட்டுரை போட்டி ஒன்று 9 ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இடையே நடைபெற்றது. இதனையடுத்து கட்டுரைப் போட்டியை 13 பள்ளிகள் இணைந்து இந்த அரசு மேல்நிலைப்பள்ளியை […]

Categories
தேசிய செய்திகள்

அசாம் மாநிலத்தில் இந்தமுறையும் இவங்கதானா…? இத்தனை தொகுதி வித்தியாசமா…? நிலவும் கடும் போட்டி…!!

அசாம் மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இதில் பாஜக 52 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 27 இடங்களிலும், மற்ற கட்சிகள் மூன்று இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும் .ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று […]

Categories
தேசிய செய்திகள்

கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் இடையே தொடரும் போட்டி… இந்தமுறை யாருக்கு ஆட்சி…!!

கேரளா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியின் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. கம்யூனிஸ்ட் கட்சி 42 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 36 தொகுதிகளிலும், பாஜக மூன்று இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி… தொடரும் பரபரப்பு…!!

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் 49 இடங்களிலும், பாஜக 45 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அசாமில் […]

Categories
தேசிய செய்திகள்

நந்தி கிராமம் எனது இடம்- மம்தா பானர்ஜி ஆவேசத்துடன் பேட்டி…!!

 மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியிலிருந்து மாரி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகின்றார். இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தின் தற்போதைய முதலமைச்சர் பதவியில் மம்தா பானர்ஜி பணியில் உள்ளார். இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற ஆட்சியில் கட்சியின் முதன்மை நிர்வாகியாக பணியாற்றி வருகின்றார். மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் இவர் பவானியில் தொகுதியில்தான் போட்டியிட்டு வந்துள்ளார். ஆனால் இந்த முறை அவர் தொகுதியை மாற்றி நந்தி கிராமத்தில் போட்டியிடுகின்றார். அதுதொடர்பாக நேற்று […]

Categories
விளையாட்டு

இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப் பதக்கம்… அசத்தும் வீரர்கள்….!!

உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை சிந்து யாதவ் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். புதுடெல்லியில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்  போட்டி நடைபெற்று வருகின்றது. அதில் 53 நாடுகளைச் சேர்ந்த 294 வீரர் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகின்றனர். நேற்று போட்டி முடிவில் 7 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் இருக்கின்றது. இன்று காலையில் இந்தியாவுக்கு ஆண்டுகளுக்கான 50 […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

2ஆவது ஒருநாள் போட்டி: மோர்கன், பில்லிங்ஸ் விளையாடுவது சந்தேகம்

இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ், கேப்டன் மோர்கன் ஆகியோர் காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.  இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன், சாம் பில்லிங்ஸ் ஆகியோர் காயமடைந்துள்ளதால், அவர்கள் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது மோர்கனின் வலது கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் ஏற்பட்ட பிளவில் நான்கு தையல்கள் போடப்பட்டுள்ளதால், பேட்டிங்கில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. மற்றொரு வீரர் சாம் பில்லிங்ஸ், […]

Categories
மாநில செய்திகள்

வந்துட்டேன் …மீண்டும் வந்துட்டேன்னு சொல்லு… அரசியலில் கலக்கும் மன்சூரலிகான்…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்த மன்சூரலிகான் மீண்டும் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது அதனால்  அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்த தொகுதியின் மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செய்து தருவோம் என்று வாக்குறுதி அளித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.  இந்நிலையில் கோவையில் உள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சுயேட்சையாக களமிறங்கும் தோப்பு வெங்கடாசலம்… புதிய பரபரப்பு…!!!

தமிழகத்தின் அதிமுக சார்பாக போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் தோப்பு வெங்கடாச்சலம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் தீவிரமாக களமிறங்கும் பாஜக… போட்டி போடும் இடதுசாரி கட்சி… சூடுபிடிக்கும் தேர்தல் களம்…!!!

கேரளாவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட  பல மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.அதன்படி  கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கேரளா மாநிலத்தை பொறுத்தவரை ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் இடதுசாரி […]

Categories
மாநில செய்திகள்

திமுக vs அதிமுக…. இத்தனை தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியா…? சூடுபிடிக்கும் சேர்தல்..!!

அதிமுகவும் திமுகவும் 129 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டி போட்டுக் கொள்கின்றனர். அது யார் யார் இந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்பது குறித்தும் பார்ப்போம். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பல முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்து வருகின்றனர். இன்று திமுக சார்பில் மு.க ஸ்டாலின் கட்சி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார். இதில் 129 […]

Categories
அரசியல்

BREAKING: கோவில்பட்டியில் டிடிவி தினகரன் போட்டி… அதிரடி அறிவிப்பு…!!!

அமமுக சார்பில் கோவில்பட்டி தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முக. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாதது ஏன்?… சீமான் விளக்கம்…!!!

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாதது பற்றி சீமான் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அதிமுக கடந்த சில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தேர்தலில் ரஜினி போட்டி… அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

அமமுக கூட்டணியுடன் சேர்ந்து மக்கள் அரசு கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டி… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி 154 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. […]

Categories
மாநில செய்திகள்

உண்மையான தர்மயுத்தம் துவங்குகிறது…. டிடிவி தினகரன் பேட்டி..!!

உண்மையான தர்மயுத்தம் துவங்கப் போகிறது என்று டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 12 உடன் வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ளது. இதனால் கட்சிகள் எந்த தொகுதியில் போட்டியிடுகின்ற வேட்புமனுவை அறிவித்து வருகின்றனர். டிடிவி தினகரன் இந்த சட்டமன்ற தேர்தலில் இரண்டு இடங்களில் போட்டியிடுவது போவதாக தெரிவித்திருந்தார். மேலும் உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடங்குகிறது என்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இது அரசியல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

குமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியிலிருந்து பும்ரா விலகல்… வெளியான தகவல்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் சொந்த காரணங்களுக்காக இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார் என  பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தொடரில் அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்னதாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பும்ராவுக்கு  ஓய்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் பழனிசாமி எதிர்த்து போட்டியிடும் மிகப் பிரபல நடிகர்… விருப்ப மனு தாக்கல்…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து போட்டியிட நடிகர் இமான் அண்ணாச்சி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2 தொகுதிகளில் கமல் போட்டி?…. வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய தடுப்பூசிக்கு உலகம் முழுக்க மவுசு… போட்டி போடும் நாடுகள்…!!!

இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை கேட்டு உலக நாடுகள் அனைத்தும் முந்தியடித்துக் கொண்டு போட்டியிடுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதனை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முயற்சிகளை செய்து வந்தாலும் இன்னும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. அதற்கு எதிரான தடுப்பு ஊசி எப்போதும் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் […]

Categories
தேசிய செய்திகள்

சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசையும், பாஜகவையும் எதிர்த்து போட்டியிட திட்டம்…? – எல்ஜேபி கட்சியின் பொது செயலாளர்…!!

வரும் சட்டப்பேரவை தேர்தலில் மேற்கு வங்கம் மற்றும் அசாமின் அனைத்து தொகுதிகளிலும் லோக் ஜனசக்தி கட்சி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கூறியுள்ளார். மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மேற்கு வங்காளத்திலும் சர்பானந்த சோனாவால் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறும் அசாம் மாநிலத்திலும் நடப்பு ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் உள்ள அனைத்து தொகுதிகளிலும்  […]

Categories
தேசிய செய்திகள்

ஜியோவை முந்தும் ஏர்டெல்… முதலிடத்தை பிடிக்குமா?…!!!

இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களாக ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அளவுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொகுதிக்கு போயி ரெண்டு வருஷம் ஆச்சு… போட்டியிட வாய்ப்பே இல்லை … கருணாஸின் வெளிப்படையான பேச்சு…!!

நடிகர் கருணாஸ் திருவாடானையில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். நடிகர் கருணாஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பின் மூலம் அதிமுகவில் இணைந்து திருவாடானையில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் அவர் அபார வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினரானார். இந்நிலையில் தற்போது கருணாஸ் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்ததாவது, மீண்டும் நான் திருவாடானையில் போட்டியிட வாய்ப்பு இல்லை. ஏனென்றால், கடந்த இரண்டு வருடங்களாக அந்த தொகுதி […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

“வைல்ட் கார்ட் வேண்டாம்”… ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகிய “முர்ரே”… அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் வருகின்ற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவில்  கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்த ஓபன் டென்னிஸ் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டின் பிப்ரவரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வரும் தேர்தலில் உதயநிதி போட்டி..? ஸ்டாலின் பதில்..!!

வருகிற சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாரா என்று கேள்விக்கு மு க ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள், கட்சிகளுக்கான இட ஒதுக்கீடு போன்றவை தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திமுகவில் அரசியல் களத்தில் திடீரென்று உதயநிதி ஸ்டாலின் இறங்கியுள்ளார். மேலும் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் ஸ்டாலின் போட்டியிடுவாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு செம அறிவிப்பு… ரூ.50,000 பரிசு… உடனே முந்துங்கள்…!!!

தமிழக அரசு சார்பாக அகரமுதலி திட்ட இயக்ககம் நடத்தும் போட்டியில் வெற்றி பெற்றால் 50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பாக ஒரு போட்டி நடத்தப்படுகிறது. அதில் மரபுக் கவிதை படைக்கும் ஒருவருக்கும், புது கவிதை படைக்கும் ஒருவருக்கும் “நற்றமிழ் பாவலர்” என்ற விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கான பரிசுத் தொகை 50,000. அந்த விருதுக்கான விண்ணப்பத்தை www.sorkuvai.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அரட்டை அடிக்க ரெடியா?… வாட்ஸ்அப்புக்கு போட்டியாக வருகிறது புதிய செயலி… !!!

இந்தியாவில் ஜோஹோ நிறுவனம் வாட்ஸ் அப்புக்கு போட்டியாக அரட்டை என்னும் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், செல்போன் வந்த பிறகு அதன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அதற்கு வாட்ஸ்அப் என்னும் செயலியை பயன் படுத்துகிறார்கள். அதன் மூலமாக வீடியோ கால் செய்து தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசுவது போல பேசிக் […]

Categories
மாநில செய்திகள்

25வருஷம் MLAவா இருந்துட்டேன்…! இனி அரசியல் வேண்டாம்…. பிரபலம் திடீர் அறிவிப்பு …!!

புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இனி நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்துள்ளார் . புதுச்சேரி பிராந்திய பகுதியான ஏனாமில் மல்லாடி கிருஷ்ணாராவ் 25 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அதற்காக அவரை பாராட்டுவதற்காக நேற்று ஏனாமில் வெள்ளி விழா நடைபெற்றது. இந்த விழாவானது மாலை 6 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 11.40 மணிளவில் முடிந்தது. விழாவில் பங்கேற்ற மல்லாடி கிருஷ்ணாராவின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் வீடியோ படம் வெளியிடப்பட்டது. அதில் அவரது வாழ்க்கை வரலாறு, அரசியல் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இலவசமாக கிடைக்கும் வயர்லெஸ் ஹெட்போன்… வெல்வது எப்படி..?

அமேசான் நிறுவனம் தனது ஆப் மூலம் குவிஸ் போட்டிகளை நடத்தி வருகிறது. அதில் சரியான பதில் அளிப்பவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்று பரிசாக Noise Shots Wireless Headphonesஐ வழங்குகிறது. இதனை வெல்வதற்கு உங்கள் மொபைலில் அமேசான் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் குவிஸ் பகுதியில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு இந்த பதில்களை அளியுங்கள். Question 1 – December 19th Is Celebrated As The Liberation Day For Which Indian […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகர் விஜய் ரசிகர்கள்… தேர்தல் போட்டி… தமிழகத்தில் அடுத்த பரபரப்பு…!!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சித்து விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி ரஜினி, கமல் என நடிகர்கள் அரசியலில் குதித்துள்ளனர். இதனை விமர்சித்தே நாம் தமிழர் கட்சியின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் அறிக்கை நாயகன்… நீங்கள் ஊழல் நாயகனா?… ஈபிஎஸ்-க்கு ஸ்டாலின் கேள்வி…!!!

தமிழகத்தின் அறிக்கை நாயகன் என்ற பட்டத்தை ஏற்க நான் தயார், ஊழல் நாயகன் பட்டத்தை ஏற்க நீங்கள் தயாரா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

234 தொகுதிகளிலும் தனித்தே போட்டி… சீமான் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் […]

Categories
இந்திய சினிமா

17-20 நிமிடங்கள் தான்….. கற்பனை திறன் இருந்தால் போதும்….. ரூ10,00,000 வெல்லலாம்…..!!

லிப்ரா புரொடக்ஷன் சார்பாக  நடத்த உள்ள குறும்படப் போட்டியில் 10 லட்சம் வரை பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.  சினிமா துறை தற்போது நல்ல முன்னேற்றம் கண்டு விட்டது. இன்று டாப் ஹிட் கொடுக்கக்கூடிய படங்கள் அனைத்தும் இளம் இயக்குனர்களால், அதுவும் அவர்களது முதல் படத்திலேயே கொடுக்கப்படுகிறது. இப்படியான இயக்குனர்கள் ஷார்ட் பிலிம் மூலமாக தான் முதன்முதலாக தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். சினிமாவில் சிறந்த வெற்றி இயக்குனராக நீங்கள் மாற ஆசைப்பட்டால், இதுதான் உங்களுக்கான நேரம். லிப்ரா புரொடக்ஷன்ஸ் நடத்தும் […]

Categories
கால் பந்து விளையாட்டு

மைதானத்தில் மயங்கி விழுந்த பிரபல வீரர் கவலைக்கிடம்… வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

கூடைப்பந்து போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே மைதானத்தில் பிரபல வீரர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நடந்த கூடைப்பந்து போட்டியின்போது நட்சத்திர வீரர் கேயோண்டோ ஜான்சன் மைதானத்தில் திடீரென சரிந்து விழுந்தார். ப்ளோரிடா ஸ்டேட்டஸ் – புளோரிடா மாநில அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் ஸ்டேட்டஸ் அணிக்காக ஆடிய ஜான்சன் இடைவேளை முடிந்து வீரருடன் களத்திற்கு திரும்பிய போது மயங்கி விழுந்தார். இதையடுத்து மிகவும் கவலைக்கிடமான நிலையில் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |