Categories
மாநில செய்திகள்

மக்களே…! இதை செய்தால் ரூ.50,000 பரிசு….. இதற்கு இன்றே கடைசி நாள்….. உடனே செஞ்சிருங்க….!!!!!

பசுமை தமிழ்நாடு இயக்கத்துக்கான லோகோ வடிவமைக்கும் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு 50,000 பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிப்பதற்கான திட்டங்களை செயல்படுத்த பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் லோகோ அமைய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பசுமை இயக்கத்தின் அடிப்படை நோக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அடையாள சின்னம் உருவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி…. ஈரோட்டில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!!!!!!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட்டிக் போட்டிகள் வருகின்ற 28ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற விளையாட இருக்கின்றனர். மேலும் இந்த போட்டி தொடர்பாக பொதுமக்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகன ஊர்வலம் ஈரோட்டில் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்துள்ளார். ஈரோடு வ உ […]

Categories
உலக செய்திகள்

“இங்கிலாந்து பிரதமர் பதவி போட்டி”… ரிஷி சுனக்குடன் போட்டி போடுவது யார்?…. வெளியான தகவல்….!!!!!

இங்கிலாந்துநாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமாவால் அடுத்த பிரதமர் பதவி போட்டி சூடுபிடித்து இருக்கிறது. அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களிடையே நடந்த முதல் இருகட்ட வாக்கெடுப்புகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷிசுனக் முன்னிலை பெற்றிருக்கிறார். அவருக்கு அடுத்த நிலையில், வர்த்தக மந்திரி பென்னி மோர்டான்ட், வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ், முன்னாள் மந்திரி கெமி படேனோக், டாம் டுகெந்தெட் எம்.பி. போன்றோர் இருக்கின்றனர். அவர்கள் டெலிவிஷனில் தொடர் விவாதத்தில் ஈடுபடவுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க….. சென்னை வருகிறார் பிரதமர் மோடி….!!!!

மாமல்லபுரத்தில் நடைபெறும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிறது. 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி வரை நடைபெறுகின்றது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட் அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. 14, 17,18 வயது மாணவர்களுக்கு….. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பள்ளி திறந்த முதல் ஐந்து நாட்களுக்கு பிறகு தற்போது மாணவர்களுக்கு வழக்கம் போல் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் அனைத்து வகையான விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை 14, 17, 19 வயது பிரிவுகளில் மாணவர்களுக்கு போட்டி நடத்தப்படுகிறது. குறுவட்ட […]

Categories
மாநில செய்திகள்

முதல் பரிசு ரூ.10,000…. தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி “தமிழ்நாடு நாள் விழா”கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி ஆகியவை நடத்தப்படுகின்றது. அவ்வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி 6-12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாவட்ட செயலாளர் போட்டி…. சூப்பர் ஸ்கெட்ச்…. நாற்காலியில் உட்கார ரெடியான அமைச்சர்கள்….!!!

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் காட்டுமன்னார் கோவில், புவனகிரி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, கடலூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளராக உழவர் மற்றும் வேளாண் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இருக்கிறார். இதனையடுத்து திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய பகுதிகளுக்கு மாவட்டச் செயலாளராக தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ கணேசன் இருக்கிறார். இந்நிலையில் கடலூரில் கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளர் தேர்தலை நடத்துமாறு தி.மு.க […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் சிறந்த உணவுக்கலை நிபுணர்கள்…. பட்டியலில் இந்தியர்கள் 4 பேர் தேர்வு…!!!

உலக அளவில் சிறப்பான உணவுகளை கண்டுபிடிக்கும் நிபுணர்களின் பட்டியலில் இந்தியர்கள் 4 பேர் இடம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் இருக்கும் பில்பாவ் என்னும் நகரத்தில் உணவு கலை நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் வருங்காலத்தில் உலக அளவில் உணவு கலையில் சிறப்பான இடத்தை பிடித்து அதன் போக்கையே மாற்றி விடுவார்கள் என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்டியலில் 50 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அந்தப் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 4 பேர் இடம் பிடித்திருக்கிறார்கள். Meet the incredible 50 Next […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி…. முதல் இடத்தை பிடித்த ஓரியண்டல் அணி…. பரிசுகளை வழங்கிய அதிகாரிகள்….!!!!

மாவட்ட அளவிலான சி.டிவிஷன் கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள எச். ஏ. டி. பி. விளையாட்டு மைதானத்தில் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவில்  நடைபெற்ற  சி.டிவிஷன் கால்பந்து லீக் போட்டியின் கடைசி நாள் போட்டி நடைபெற்றது. இதில் விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், கால்பந்து கழக தலைவர் மணி, துணை தலைவர் மனோகரன் வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நடைபெற்ற போட்டியில் ஓரியண்டல் அணி 3-0 என்ற கோல்  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தற்காப்பு கலையின் சப்-ஜூனியர் போட்டி…. மாநில அளவில் 2-வது இடம் பிடித்த மாணவர்கள்…. குவிந்து வரும் பாராட்டுகள்….!!!!

தற்காப்பு கலையின் 19-வது சப்-ஜூனியர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் வைத்து கடந்த 18 மற்றும் 19-ஆம் தேதிகளில் மாநில அளவிலான தற்காப்பு கலையின் 19-வது சப்-ஜூனியர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த குங்பூ மாணவர்கள் கலந்துகொண்டு 4 தங்க பதக்கமும், 6 வெள்ளி பதக்கமும், 5 வெண்கல பதக்கமும் பெற்று மாநில அளவில் 2-வது இடம் பிடித்தனர். இவர்களை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீரில் மிதந்து யோகா செய்யும் ஆசிரியர்…. நடைபெறும் உலக யோகா தினம்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

தண்ணீரில் மிதந்து யோகா செய்யும் ஆசிரியரை பலரும் பாராட்டி வருகின்றனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள மாக்கினாம்பட்டி நகரில் மனோஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆசிரியையான கீதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உலக யோகா தினத்தை முன்னிட்டு கீதா தண்ணீரில் மிதந்தபடி பாத ஆசனம், பத்ம கோபுர ஆசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது. நான் கடந்த 8 ஆண்டுகளாக யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இதனால் உடல் […]

Categories
விளையாட்டு

இந்தியா VS தென் ஆப்பிரிக்கா: இவர்களுக்கு 50 சதவீத கட்டணம் திருப்பி தரப்படும்…. முக்கிய அறிவிப்பு…..!!!!!

இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டியானது மழையால்  ரத்து செய்யப்பட்டது. அதாவது இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி பெங்களூருவிலுள்ள சின்னச்சாமி மைதானத்தில் துவங்க இருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டித் தொடங்க தாமதமானது. இதையடுத்து டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்பின் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரிதுராஜ் கெய்க்வாட் போன்றோர் களமிறங்கினர். அதனை தொடர்ந்து இந்திய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

9 ஆண்டுகளாக உடற்பயிற்சி செய்கிறார்…. சாதனை படைத்த வாலிபர்…. அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற வாலிபரை பொதுமக்கள்  பாராட்டியுள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி செல்லமுத்து நகரில் உமர் பாரூக்-முகமதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆசாத் சுலைமான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஆசாத் சுலைமான் மாநில அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் முதலிடமும், தேசிய அளவில் 2-வது இடமும்  பிடித்து சாதனை படைத்துள்ளார். இவரை  பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் முகமது சுலைமானின் தந்தையான உமர்பாரூக் கூறியதாவது. எனது மகனான ஆசாத் சுலைமான் 9 […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

3 நாட்கள் நடைபெறும் சதுரங்க போட்டி…. கலந்துகொள்ளும் சிறுவர்கள்…. !!!!

மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெறும் சிறுவர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெறுவார்கள் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் வைத்து மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நாளை வரை நடைபெறுகிறது. இதில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைவர் கனகராஜ்ன், ரோட்டரி மாவட்ட தலைவர் செந்தில்குமார், தமிழ்நாடு கைப்பந்து கழகத்தின் மாநில துணைத்தலைவர் சீலர், மாவட்ட சதுரங்க கழக தலைவர் சாந்தகுமார் உள்ளிட்ட பலர் […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர்களே…! நாளை(ஜூன்-3) மிஸ் பண்ணிடாதீங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையில் நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களுடைய பிறந்த நாளன்று பேச்சுப் போட்டிகள் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 3ம் தேதி நாளை கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடைபெற உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இந்த போட்டியானது காலை 10 மணி […]

Categories
அரசியல்

கே.எஸ் அழகிரிக்கு நோ சொன்ன சோனியா…. ப.சிதம்பரத்திற்கு கிரீன் கார்டு….!!!!!!

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்காததால் கே எஸ் அழகிரி அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை பிடிப்பதற்கு தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் கடும் போட்டி நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரிக்கும் முன்னாள் மந்திரி நிதி துறை அமைச்சரும் மூத்த தலைவருமான சிதம்பரத்திற்கும் இடையே திமுக ஒதுக்கீடு நாடாளுமன்ற மாநிலங்களவை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“நடைபெறும் கோடை விழா” குவிந்து வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்….!!!!

கொடைக்கானலில் கோடைகால விழா நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு குளு குளு சீசனை ஒட்டி கடந்த 24-ஆம் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கியது. இதனை அமைச்சர் பெரியசாமி, எம். ஆர். கே. பன்னீர்செல்வம், எம். மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். அதன்பிறகு பல்வேறு பகுதிகளில் […]

Categories
பல்சுவை

அந்த மனசு இருக்கே அதுதான் கடவுள்….. “சிறுவனுக்காக Triple H செய்த செயல்”….. நெகிழ வைத்த சம்பவம்….!!!!

அமெரிக்காவை சேர்ந்த ஒரு சிறுவனின் பெயர் கார்லின் மிச்செலின். இந்த சிறுவனுக்கு 3 வயது ஆகிறது. இவருக்கு பிரைன் மற்றும் ஸ்பைனல் கார்டில் கேன்சர் இருந்துள்ளது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் நீண்ட நாள் உயிரோடு இருக்கமாட்டார் என்று தெரிவித்துள்ளனர். இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்த அந்த சிறுவனின் பெற்றோர்கள் அவரின் கடைசி ஆசையை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டனர். அவரின் கடைசி ஆசை என்னவென்றால் WWH எனப்படும் போட்டியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராஷ்மிகா மீது கடுப்பில் பிரபல நடிகை…. ஏன் தெரியுமா…? இதுதான் காரணம்…!!!!!

ஜூனியர் என்டிஆர் படத்தில் ராஷ்மிகா மற்றும் பூஜா ஹெக்டே இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகா தற்போது தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருகின்றார்.2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதாகோவிந்தம் படத்தில் நடித்தவர் ராஷ்மிகா. இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நாயகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் […]

Categories
சினிமா

ஜுனியர் என்.டி.ஆர். திரைப்படத்தில்…. ராஷ்மிகாவா?… பூஜா ஹெக்டேவா?…. போட்டி போடும் நடிகைகள்…..!!!!!

ஜுனியர் என்.டி.ஆர். நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் வெற்றிகரமாக அமைந்து விட்டதால் அந்த திரைப்படத்தில் நடித்த என்.டி.ஆரின் அடுத்த படம் எதுவாக இருக்கும் எனும் எதிபார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல நடிகர்களுக்கு ஹிட்கொடுத்த இயக்குனர் கொரட்டாலா சிவா திரைப்படத்தில் என்.டி.ஆர் நடிக்க இருக்கிறார். இதில் கொரட்டாலா சிவா இப்போது வெளியாகியுள்ள ஆச்சார்யா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதையடுத்து அடுத்தப் திரைப்படம் பற்றி கொரட்டாலா சிவா பேசியிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி… “இந்த நாடுகள் பங்கேற்க தடை”… எதெல்லாம் தெரியுமா…?

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடப்பு ஆண்டிற்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஜூலை 10ஆம் தேதி வரை விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறுகின்றது. இங்கிலாந்தில் நடைபெறும் இந்த போட்டியில் ரஷியா மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு விம்பிள்டன் போட்டியில் கலந்துகொள்ள தடை விதிப்பதாக டென்னிஸ் கிளப் அமைப்பு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இவர்கள்தான் அதில் கலந்து கொள்வார்கள்” நடைபெற்ற கபடி போட்டி…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் கபடி கழக நிர்வாகி கோபாலன், காளிதாஸ், ராமச்சந்திரன், மாவட்ட  அமெச்சூர்  கபடி கழக தலைவர் கிருஷ்ணசாமி, செயலாளர் கலையரசன், அமைப்பு செயலாளர்  பக்கிரிசாமி, பொது செயலாளர் தனசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில்  நடைபெற்ற  போட்டியில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

“வணக்கம் சொன்னது தப்பா”…. ரஷ்ய வீரர் அணியில் இருந்து நீக்கம்…!!!!!!

போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் காரட் என அழைக்கப்படும் கார் போன்ற சிறிய மோட்டார் ரேசிங் வாகன பந்தயம் நடைபெற்றுள்ளது. இதில் ரஷ்ய அணி சார்பில் பங்கேற்ற கார் பந்தய வீரரான 15 வயது சிறுவன் ஆர்டெம் செவெரிகியுன் வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் வெற்றி கோப்பையை பெற்ற போது மேடையில் நாஜி பாணியில் வணக்கம் செலுத்தியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுள்ளது. மேலும்  கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் கணக்கீட்டு முறை மூலம் மதிப்பெண் கணக்கீடு செய்யபட்டது. ஆனால் இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் அதிபர் தேர்தல்…. 12 வேட்பாளர்கள் போட்டி…. இன்று வாக்குப்பதிவு…!!!!!

பிரெஞ்சு அதிபர் பதவிக்காக யாரை தேர்வு செய்வது என்பதற்காக ஏப்ரல் 24ஆம் நாள் வாக்குப்பதிவு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் பதவிக்கான தேர்தலில் இப்போதைய அதிபர் இம்மானுவேல் மேக்ரான், வலதுசாரிக் கட்சியின் மரின் லீ பென் போன்ற 12 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு பிரான்சிலும் உலகின் பிற பகுதிகளில் உள்ள அதன் ஆட்சிப்பகுதிகளிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது. எந்த வேட்பாளரும் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளை பெறாவிட்டால் முதல் இரண்டு இடங்களில் உள்ள வேட்பாளர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BEAST-க்கு 850, KGF 2-க்கு 250…. தமிழகத்தில் கடும் போட்டி….!!!

நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதேசமயம் யஷ் நடித்துள்ள கேஜிஎஃப் 2 திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பீஸ்ட் திரைப்படத்திற்கு 800 முதல் 850 திரையரங்குகள் ஒதுக்கப்பட உள்ளதாகவும், கே ஜி எஃப் 2 திரைப்படத்திற்கு 200 முதல் 250 திரையரங்குகள் ஒதுக்கப்பட உள்ளதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால் […]

Categories
கிரிக்கெட்

வைபவ்வின் பந்துவீச்சு வேற லெவல்…!! புகழ்ந்து தள்ளும் தவன்…!!

நவி மும்பையில் உள்ள ஒரு மைதானத்தில் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோத உள்ளன. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணி அளவில் நடைபெற உள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதல் போட்டியில் ஐடன் மார்க்ராம், வாஷிங்டன் சுந்தரை தவிர யாரும் சொல்லிக்கொள்ளும்படியாக விளையாடவில்லை. லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் அணியை பொறுத்தவரை இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றியை தட்டிப் […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

ஹைதராபாத் மற்றும் லக்னோ இடையே இன்று பலப்பரீட்சை….!! எழுச்சி பெறுமா சன்ரைசர்ஸ்…!!

நவி மும்பையில் உள்ள ஒரு மைதானத்தில் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோத உள்ளன. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணி அளவில் நடைபெற உள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதல் போட்டியில் ஐடன் மார்க்ராம், வாஷிங்டன் சுந்தரை தவிர யாரும் சொல்லிக்கொள்ளும்படியாக விளையாடவில்லை. லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் அணியை பொறுத்தவரை இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றியை தட்டிப் […]

Categories
விளையாட்டு

31 அணிகள் பங்கேற்கும்…. 71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி….. சென்னையில் இன்று முதல் தொடக்கம்….!!!!

தமிழ்நாட்டில் தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி 4வது முறையாக நடைபெற உள்ளது. இந்திய கூடைப்பந்து சம்மேளனம் ஆதரவுடன் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேசிய கூடைப்பந்து போட்டி சென்னையில் நடத்தப்பட்டு வருகின்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று இந்த போட்டி தொடங்குகிறது. பத்தாம் தேதி வரை எட்டு நாட்கள் இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்கின்றன. ஆண்கள் பிரிவில் 16 அணிகள் இடம்பெற்றுள்ளன அவைகள் நான்கு வகைகளாக […]

Categories
மற்றவை விளையாட்டு

31 அணிகள் பங்கேற்கும் தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி….. சென்னையில் நாளை தொடக்கம்….!!!!

தமிழ்நாட்டில் தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி 4வது முறையாக நடைபெற உள்ளது. இந்திய கூடைப்பந்து சம்மேளனம் ஆதரவுடன் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேசிய கூடைப்பந்து போட்டி சென்னையில் நடத்தப்பட்டு வருகின்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை இந்த போட்டி தொடங்குகிறது. பத்தாம் தேதி வரை எட்டு நாட்கள் இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்கின்றன. ஆண்கள் பிரிவில் 16 அணிகள் இடம்பெற்றுள்ளன அவைகள் நான்கு வகைகளாக […]

Categories
உலகசெய்திகள்

2021 ஆம் ஆண்டிற்கான உலக அழகி போட்டி… பட்டத்தை தட்டி சென்றது யார்…?

2021 ஆம் ஆண்டிற்கான உலக அழகி போட்டி சான் ஜுவான் நகரில் நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டி சான் ஜுவான் நகரில் நடைபெற்றது. இதில் 40 நாடுகளின் அழகிகள் பங்கேற்றுள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா பியலவுஸ்கா  அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு  உலக அழகி பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். மேலும் இவர் 2021 ஆம் ஆண்டில் உலக அழகியாகவும்  தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் உலக அழகிப் போட்டி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான கபடி போட்டி…. கலந்துகொண்ட 16 அணிகள்…. பரிசுகளை வழங்கிய முன்னாள் துணைவேந்தர்….!!

மாவட்ட அளவில்  கபடி போட்டி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ராஜராஜன் பொறியியல் கல்லூரியில் வைத்து மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில்  மாவட்ட சாம்பியன்ஷிப் கபடி போட்டி நடைபெற்றது. இதில் 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். அதில் முதல் பரிசை எரியூர் வளையப்பட்டி அணியும், 2-வது  பரிசை குமாரபட்டி அணியும், 3-வது  பரிசை காரைக்குடி அணியும்,  4-வது பரிசை ராஜராஜன் பொறியியல் கல்லூரி அணியும் பெற்றுள்ளது. இதனையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு அழகப்பா பல்கலைக்கழக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாநில அளவில் செஸ் போட்டி…. வெற்றி பெற்ற மாணவன்…. குவியும் பாராட்டுக்கள் ….!!

மாநில அளவிலான செஸ் போட்டியில் 2-வது இடம் பிடித்து  மாணவனுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரும்புகோட்டை எஸ். பி .கே. பள்ளியில் அபிரகாம் ஐன்ஸ்டின் என்ற மாணவன் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார் . இவர் தென்காசியில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் கலந்து கொண்டு  மாநில அளவில் 2-வது இடம் பிடித்துள்ளார். இந்த மாணவனை  பாராட்டும் விதமாக  மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நாராயணசாமி, பள்ளி செயலாளர் காசிமுருகன், தலைவர் ஜெய்கணேஷ், தலைமையாசிரியர் […]

Categories
சினிமா

தளபதிக்காக மல்லுக்கட்டும் 2 நடிகைகள்….. நடக்க போவது என்ன?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக கொடிகட்டி பறப்பவர் அந்த தளபதி விஜய் ஆவார். அவரின் நடிப்பில் வெளியாக உள்ள அப்படத்திற்காக தற்போது ஒட்டு மொத்த திரையுலகமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் நடிகரின் ஒவ்வொரு படமும் வசூலை வாரிக் குவிக்கும் என்பதுதான். இந்நிலையில் நடிகர் புதிதாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தற்போது 2 நடிகைகள் போட்டி போட்டு வருகின்றனர். இதனிடையில் நடிகருடன் ஒரு படத்திலாவது ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்று பல […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாநில அளவிலான நீச்சல் போட்டி …. வெற்றி பெற்ற மாணவர்கள் …. குவிந்து வரும் பாராட்டுக்கள் ….!!

மாநில அளவிலான   நீச்சல் போட்டியில்  வெற்றி பெற்ற மாணவர்களை பேராசிரியர்களை  பாராட்டியுள்ளனர் . விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின்  மாணவர்களான சர்மிளா, ஜெய்ஷா, ஜெயந்த், நர்மதா, கீர்த்திகா, நவீன், சதீஷ் கனி, நிதிஷ் கார்த்திகேயன், நந்து விக்ரம், ஜெசூர்யா ஆகியோர் ஈரோட்டில் நடைபெற்ற  தமிழ்நாடு மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு 9 தங்கப்பதக்கங்கள், 9 வெள்ளிப்பதக்கங்கள், 5 வெங்கல பதக்கங்களை வாங்கி  மாநில அளவில்  சாம்பியன்ஷிப் பட்டத்தை  வென்றனர். இதனையடுத்து  பல்கலைக்கழக துணை தலைவர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற சிலம்பம் போட்டி …. உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவிகள் …. பரிசுகளை வழங்கிய அதிகாரிகள்….!!

சாகிர் உசேன் கல்லூரியில் வைத்து சிலம்பம் போட்டி நடைபெற்றுள்ளது . சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் அமைந்துள்ள சாகிர் உசேன் கல்லூரியில் வைத்து நோபல் உலக சாதனை நிறுவனம் சார்பில் சிலம்பம் போட்டி  நடைபெற்றது. இதில் நோபில் உலக சாதனை நிறுவன தலைமை மேலாளர் லட்சுமிநாராயணன், மாநில நடுவர் சுதர்சன், கல்லூரி ஆட்சிக் குழு தலைவர் அப்துல், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அபுபக்கர் சித்திக், அப்துல் சலீம், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் […]

Categories
அரசியல்

தேர்தலில் விசிக தட்டி தூக்கிய பதவிகள்…. எவ்வளவு இடங்கள் தெரியுமா…??

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்றுள்ளனர். இதில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பு மனுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 90% இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை வரலாற்றில் முதன் முறையாக… இளம் மற்றும் இரண்டாவது பெண் மேயர்… யார் தெரியுமா…?

சென்னை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. துணை மேயர் பதவிக்கு திமுக சார்பில் மகேஷ்குமார் போட்டி. மேலும் கும்பகோணம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக கே.சரவணன் துணை மேயர் தமிழழகன் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுகவின் ஆர்.ப்ரியா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக பெரும்பான்மையாக இருப்பதால் இவர் மேயராவது  உறுதியாகிவிட்டது. மேயராக பிரியா தேர்வானதால்  சென்னை மாநகராட்சியின் 340 ஆண்டுகால வரலாற்றில் முதல் இளம் மேயராகவும், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அட்ராசக்க…. “100 ஆவது டெஸ்ட் போட்டி”…. பார்வையாளர்களுக்கு அனுமதி…. எதிர்பார்ப்பில் கோலியின் ரசிகர்கள்….!!

பிசிசிஐ தலைவர் கங்குலி பஞ்சாப் மாநில கிரிக்கெட் வாரியத்திடம் விராட் கோலியின் 100 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வாங்கி கொடுத்துள்ளார். இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மார்ச் 4-ஆம் தேதி மொஹாலியில் நடைபெறவுள்ளது. இந்த முதல் போட்டி கோலியின் 100 ஆவது டெஸ்ட் போட்டியாகும். இந்நிலையில் முதலில் கோலியின் 100 ஆவது டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிசிசிஐ தலைவரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL: (இன்று) 2 ஆவது நாள் போட்டி…. “மழை பொழிய வாய்ப்பு”…. வானிலை மையம் தகவல்….!!

குளிர்ச்சி பகுதியான தர்மசாலாவில் இன்று நடைபெறும் இலங்கை இந்திய அணிகளின் டி20 தொடருக்கான 2 ஆவது நாள் போட்டியில் மழை குறுக்கிடுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா இலங்கை அணிகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கடந்த 24ஆம் தேதி துவங்கியுள்ளது. இந்த டி20 தொடருக்கான முதல் போட்டி லக்னோவில் வைத்து நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இஷான் கிஷன் 80 ரன்களை குவித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அகில இந்திய ஓபன் டென்னிஸ் போட்டி…. வெற்றி பெற்ற வீரர்கள்…. பரிசுகளை வழங்கிய தொழிலதிபர்….!!

அகில இந்திய ஓபன் டென்னிகாய்ட்   போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கலில் வைத்து ஹட்சன் டென்னிகாய்ட்  அகடமி சார்பில் அகில இந்திய ஓபன் டென்னிகாய்ட்  போட்டி நடைபெற்றது. இதில் தொழிலதிபர் இதயம் முத்து, ஹட்சன் அக்ரோ சந்திரமோகன், வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் சப்- ஜூனியர் ஆண்கள் பிரிவில் கார்த்திக் ராஜா முதலிடத்தையும், அஸ்வின் 2-வது இடத்தையும், சப் ஜூனியர் ஆண்கள் இரட்டையர் பிரிவில் கார்த்திக் ராஜா- […]

Categories
அரசியல்

திமுகவை வீழ்த்த களமிறங்கும் குஷ்பூ…. பக்கா பிளான் போட்ட பாஜக…!!!!

தமிழகம் முழுவதும் வருகிற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் சிற்றரசு போட்டியிடுவதாக கூறப்படுகிறது. இவரை எதிர்த்து பாஜக சார்பில் டாக்டர் ராஜசேகர் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் அபிஷேக் ரங்கசாமி போட்டியிடுவதாக பெறப்படுகிறது. இந்நிலையில் திமுக வேட்பாளர் சிற்றரசுக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. அவருக்கு எதிராக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கபடி போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள்…. பரிசுகளை வழங்கிய எம்.எல்.ஏ….!!

கபடி போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு எம்.எல்.ஏ. தமிழரசி பரிசுகளை வழங்கியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகரகுடி கிராமத்தில் வைத்து நண்பர்கள் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கபடி போட்டி நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. தமிழரசி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதியரசன், கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், மாவட்ட விவசாய அணி தலைவர் காளிமுத்து, செயலாளர் கணேசன், புஞ்சை விவசாயம் இராஜ பாண்டி, செயலாளர் கணேசன், தனிக்கொடி, நிர்வாகிகள் சேதுபதி துறை, தனபால், பழனிவேல், தினேஷ்குமார், ராஜதுரை உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

முயலுடன் போட்டி போட்ட உணவு பிரியர்…!!! வென்றது முயலா….? அல்லது உணவு பிரியரா….? சுவாரஸ்ய தகவல் இதோ….!!

லூயிஸ் மோசஸ் என்பவர் சாலட் உணவு உண்ணும் போட்டியில் கலந்து கொள்வதற்காக தான் வளர்த்த இரண்டு ராட்சத முயல்களை அழைத்து வந்து தோல்வியை தழுவினார். லூயிஸ் மோசஸ் என்பவர் சாலட் உணவு உண்ணும் போட்டியில் கலந்து கொள்வதற்காக தான் வளர்த்த இரண்டு ராட்சத முயல்களை அழைத்து வந்திருந்தார். இந்த போட்டியை சாப் ஸ்டாப் என்ற உணவகம் ஏற்பாடு செய்திருந்தது. உணவு பிரியரான ரெய்னா ஹூவாங் இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது லூயிஸ் அவர் வளர்த்த […]

Categories
அரசியல்

தர்மபுரி தொகுதி: “பாஸ்கரை வச்சு புதுசா பிளான் போட்ட திமுக….  இந்த தடவையும் “வட போச்சே” கதை தா அதிமுகவுக்கு….!!

தர்மபுரி நகராட்சியை கைப்பற்ற வேட்பாளர்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. தர்மபுரி நகராட்சியை பொருத்தவரை கே.பி அன்பழகன் எப்படியாவது அதிமுகவின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆட்சியில் அதிமுகவில் நிலவிய சில பிரச்சனைகள் காரணமாக அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த பச்சமுத்து கல்வி நிறுவன தாளாளர் பாஸ்கர் தன்னுடைய மனைவிக்கு எப்படியாவது சீட் வாங்கி விட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார். பாஸ்கருக்கு தருமபுரி பகுதியில் செல்வாக்கு அதிகம் […]

Categories
மாநில செய்திகள்

“தேசிய கலை திருவிழா போட்டி”…. பரிசை தட்டி தூக்கிய தமிழக பள்ளிகள்…. குவியும் பாராட்டு….!!!!!

பள்ளி மாணவ-மாணவிகளின் கலை திறன்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய கலாசார பிரிவு சார்பாக தேசிய அளவில் கலை திருவிழா போட்டிகளானது நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறுபவர்க்ளுக்கு முதல் பரிசாக தங்க பதக்கத்துடன் 25 ஆயிரம் ரூபாய், 2-ம் பரிசாக வெள்ளி பதக்கத்துடன் 20 ஆயிரம் ரூபாய், 3-ம் பரிசாக வெண்கல பதக்கத்துடன் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் தமிழகத்திலிருந்து 5,000க்கும் மேலுள்ள பள்ளிகளை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். வாய்ப்பாட்டு, […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு சம்பவம்….!! கல்லூரி மாணவர் குத்தி கொலை….!! தேர்தலில் ஏற்பட்ட போட்டி…!!

கல்லூரி மாணவர் குத்தி கொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்திய மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இடுக்கி அரசு பொறியியல் கல்லூரியில் பி.டெக். 4ம் ஆண்டு படித்து வந்த மாணவர் தீரஜ் (21). அவரது கல்லூரியில் மாணவர் தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது காங்கிரசைச் சேர்ந்த கே.எஸ்.யு. மாணவர் அமைப்பினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எஸ்.எப்.ஐ. மாணவர் அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது மோதலில் தீரஜ், அபிஷித், அமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த சம்மர் செம மாஸ் தா”…. வெளியாகும் 4 படங்கள்…. என்னென்னெ தெரியுமா….?

கொரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து தற்போது தமிழ் சினிமா மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தது. தற்போது உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. தமிழகத்திலும் இந்த தொற்று காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த 31ஆம் தேதி திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்து இருந்தது. இதனால் ஆர் ஆர் ஆர் திரைப்படம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த படம் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 26ம் தேதி வரை…. போட்டிக்கு நீங்க ரெடியா?…. அப்போ உடனே கிளம்புங்க….!!!!

சென்னை மாநகராட்சியில் சிங்காரச் சென்னை 2.0 வீதி விழா இன்று முதல் வருகிற 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நடைபயிற்சி ஓடுதல் மற்றும் மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் செயலியை பதிவிறக்கம் செய்து ஆல் பார் ஸ்போட்ஸ் பக்கத்தை இணைக்க வேண்டும். இதில் நடைபயிற்சி ஓடுதல் மிதிவண்டி ஓட்டுதல் போன்ற போட்டிகளுக்கு ஆல்பார் ஸ்போர்ட் பக்கத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும். https://www.allforsport.in/challenges/challenge/99c592c2-5fd5-11ec-9186-d34c1c4dcfa0, நடைப்பயிற்சி மற்றும் ஓடுதல் பயிற்சிக்கு, […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வரும்-25 ஆம் தேதியன்று…. மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!!

வருடம் தோறும் இளம் வாக்காளர்கள் ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிப்பதை தங்கள் கடமையாகக் கருதுவதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படும். அந்த வகையில் 25ஆம் தேதி அன்று 12வது தேசிய வாக்காளர் தினம் வருவதை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்டம் நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகளை நடத்த உள்ளது. எனவே மாணவர்கள் […]

Categories

Tech |