Categories
மாநில செய்திகள்

“போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்”… புத்தகங்களை இலவசமாக வழங்கும் எம்.பி…!!!!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான போட்டி தேர்விற்கு தயாராகும் இளைஞர்களுக்கு கருவி புத்தகம் உரியபயிற்சி போன்றவை கிடைப்பதில்லை. அதற்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் 40 லட்சம் மதிப்பிலான மதுரையில் உள்ள 85 நூலகங்களுக்கு தமிழ், ஆங்கிலம் என 164 புத்தகங்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு கொண்ட 13 ஆயிரம் புத்தகங்களை வழங்க இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார். அதனை நிறைவேற்றும் விதமாக இன்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“போட்டி தேர்வுகளுக்காக பர்கூர் மலைக்கிராமத்தில் இணைய வழி பயிற்சி வகுப்பு”…. தொடங்கி வைத்த ஈரோடு மாவட்ட கலெக்டர்…!!!

பருகூர் மலை கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற இணைய வழி பயிற்சி வகுப்பை ஈரோடு மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பர்கூர் ஊராட்சி தாமரைக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பாக மலைவாழ் பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக வழிகாட்டும் மையம் போட்டி தேர்வுகளுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்பு தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு….. இன்றுடன் (பிப்.20) நிறைவு…..!!!!

ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்றுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 2,207 பேரை நியமிக்கும் வகையில் போட்டி தேர்வை நடத்துகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த கால அட்டவணைப்படி பி.எட்., எம்.எட்., படித்த வெளி […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி ( 2022 ) குரூப்-2, குரூப்-4 காலிப்பணியிடங்கள்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அரசு பதவிகளுக்கு ஏற்ப குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வந்த தேர்வாளர்கள் ஏமாற்றமடைந்தனர். அதேசமயம் கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து […]

Categories
மாநில செய்திகள்

போட்டி தேர்வு அட்டவணை வெளியீடு…. ஆசிரியர் தேர்வு வாரியம் சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியான விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்நிலையில் வருகின்ற டிசம்பர் மாதம் போட்டி தேர்வு நடத்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். அதாவது டிசம்பர் 8-ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை கணினி வழியாக தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான போட்டித் தேர்வு அட்டவணையை ஆசிரியர் […]

Categories

Tech |