நாமகிரிபேட்டையில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 90 லட்சம் வரை மஞ்சள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் தாலுகா கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்க கிளை வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இங்கு விற்பனைக்காக நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, பேளுக்குறிச்சி, ஆத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த மஞ்சளைக் கொண்டுவந்துள்ளனர். அதன்படி விரலிமஞ்சள் 1,600 மூட்டைகளும், உருண்டை ரகம் மஞ்சள் 430 மூட்டைகளும், பனங்காலி […]
